கொரோனா தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட விபரீதம்! அச்சத்தில் பொதுமக்கள்!

Disaster caused by corona vaccination! Public in fear!

கொரோனா தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட விபரீதம்! அச்சத்தில் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது கடந்த 2 வருடங்களாக மக்களை அதிகளவு பாதித்து வருகிறது.மக்கள் முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என கடந்து தற்பொழுது வந்துள்ளனர்.இரண்டாம் அலையில் தான் இந்தியா பெருமளவு பாதிக்கப்பட்டது.அதனையடுத்து மக்கள் உயிர்களை காப்பாற்ற கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தது.மக்கள் முதலில் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு தயங்கினர்.நாளடைவில் மக்கள் தங்கள் உயிரை காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.அதுமட்டுமின்றி பல தரப்பினர்,தடுப்பூசி செலுத்திக்கொண்டால் நமது உடல் அதை ஏற்றுக்கொள்ள … Read more

100% கொரோனா ப்ரீ மாவட்டம் இதுதானாம்! தனது உயிரை துச்சமென பணயம் வைத்த செவிலியர்கள்!

This is the district without corona! Nurses who risked her life trivially!

100% கொரோனா ப்ரீ மாவட்டம் இதுதானாம்! தனது உயிரை துச்சமென பணயம் வைத்த செவிலியர்கள்! கரோனா தொற்றானது ஒன்றரை ஆண்டுகளாகியும் தற்பொழுது வரை அதன் வீரியம் காணப்படுகிறது.முதல், இரண்டாம் என ஆரம்பித்து தற்பொழுது மூன்றாவது அலை வரை சென்றுள்ளது.இவற்றை கட்டுப்படுத்த அரசாங்கமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் தற்போது மூன்றாம் அலையின்போது மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவர் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.அதனை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் அதிகம் கூட்டம் கூடும் இடங்களை தற்காலிகமாக … Read more

தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டும் மது விற்பனை செய்ய வேண்டும் என மது கடை உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் தொற்று குறைந்த எண்ணிக்கையில் பாதிப்படைந்துள்ளது. கேரளா தமிழ்நாடு கர்நாடகா மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் மட்டுமே சற்று அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஒரு சில தினங்களாக குறைந்து வருவதை காணலாம். இந்நிலையில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு மத்திய அரசு … Read more