கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்கள் – வீடுகளை சூழ்ந்த வெள்ளம் – மழை நீரில் மூழ்கிய பயிர்கள்

கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாகவே தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அவ்வாறு பெய்து வரும் கனமழை காரணமாக கடலூர் மாவட்டமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கார், இரண்டு சக்கர வாகனங்கள் போன்ற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். 15 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த வீடுகளில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பாக  முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். சுமார் 1 … Read more