ரூ.1 லட்சம் கோடி திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் ! பிரதமர் மோடி !

ரூ.1 லட்சம் கோடி திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் ! பிரதமர் மோடி !

விவசாயிகளுக்கு வேளாண் துறையில் உதவும் வகையில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அமைச்சரை 1 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவித் திட்டத்திற்கு ஒப்பதல் வழங்கியது. இந்நிலையில் இத்திட்டத்தை இன்று காலை 11 மணி அளவில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள்,கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் மக்களின் முன்னிலையில் வீடியோ காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார்.இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை துறை மந்திரி நரேந்திர தோமர் கலந்து கொள்கிறார். பிரதம மந்திரியின் விவசாய நலத்திட்டத்தின் கீழ் 8.5 கோடி … Read more

வெளிநாட்டுப் பெண்ணின் இந்திய விவசாய அனுபவம்!!

வெளிநாட்டுப் பெண்ணின் இந்திய விவசாய அனுபவம்!!

கொரோனா தொற்றால் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக விமான சேவை முடங்கி உள்ளதால், நான்கு மாத காலமாக கர்நாடகாவில் தங்கி, கிராமப்புற வாழ்க்கையை அனுபவித்து, உள்ளூர் மொழியையும் கலாச்சாரத்தையும் கற்றுக் கொண்டுள்ளார் ஒரு ஸ்பெயின் நாட்டு குடிமகள் ட்ரெசா சொரியானோ. ஸ்பெயினின் நகரமான வலென்சியாவைச் சேர்ந்தவர் ட்ரெசா சொரியானோ (வயது 34). இவர் தொழில்துறை வடிவமைப்பாளராக உள்ளார். இவர் இந்தியா மற்றும் இலங்கையை சுற்றிப் பார்க்க கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்து சேர்ந்தார். இந்தியாவில் கொரோனா … Read more

1000 வெட்டுகிளியை பிடித்தால் ஒரு குவாட்டராம்!

1000 வெட்டுகிளியை பிடித்தால் ஒரு குவாட்டராம்!

1000 வெட்டுகிளியை பிடித்தால் ஒரு குவாட்டராம்!