மக்களே எச்சரிக்கை! இந்த பொருட்களை இவர்களிடம் மட்டும் தான் தர வேண்டும் மீறினால் நடவடிக்கை!
மக்களே எச்சரிக்கை! இந்த பொருட்களை இவர்களிடம் மட்டும் தான் தர வேண்டும் மீறினால் நடவடிக்கை! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களை இயக்கப்பட்டு வருகின்றது. பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பொங்கல் பரிச்சினை பெற டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகின்றது. மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை ஜனவரி ஒன்பதாம் தேதி … Read more