சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட தொழிலாளி! கிடுக்குப் பிடி போட்டு பிடித்த போலீசார்!

The worker who kidnapped the girl and got married! The police caught the kid!

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட தொழிலாளி! கிடுக்குப் பிடி போட்டு பிடித்த போலீசார்! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் 17வயது சிறுமி திடீரென மாயமானார்.அதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் அந்த சிறுமியை பல இடங்களில் தேடி சென்றனர்.எங்கு தேடியும் அந்த சிறுமி கிடைக்காததால் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் பாரதி நகர் நடுத்தெரு சமுத்திரவேல் … Read more

மூன்று முறை ஒரே மாணவியை குறி வைத்த வாலிபர்! சேலத்தில் பரபரப்பு!

The teenager targeted the same student three times! Excitement in Salem!

மூன்று முறை ஒரே மாணவியை குறி வைத்த வாலிபர்! சேலத்தில் பரபரப்பு! சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்கா செம்மாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை இரண்டு முறை கடத்திச் சென்றுள்ளார்.இதனையடுத்து இரண்டு முறையும் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார்கள் பிரகாஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். இத்தனை தொடர்ந்து அதே மாணவியை பிரகாஷ் மூன்றாவது முறையாக கடத்தி சென்றுள்ளார்.இதனை மாணவியின் தாயார் ஓமலூர் … Read more