அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! ஓய்வூதிய அதிகரிப்பு சட்டத்தை அமல் படுத்திய அரசு!!
அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! ஓய்வூதிய அதிகரிப்பு சட்டத்தை அமல் படுத்திய அரசு!! மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகின்றது.அந்த வகையில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு தெரிவித்தது. இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் அரசு பணி ஊழியர்களுக்கு அகலவிலைப்படி பணம் உயர்வு உயர்த்தப்படும். அந்த வகையில் தற்பொழுது மத்திய அரசு அகலவிலைப்படியில் மேலும் உயர்வு … Read more