அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! ஓய்வூதிய அதிகரிப்பு சட்டத்தை அமல் படுத்திய அரசு!!

Jackpot hit for government employees!! The government implemented the pension increase law!!

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! ஓய்வூதிய அதிகரிப்பு  சட்டத்தை அமல் படுத்திய அரசு!! மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகின்றது.அந்த வகையில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு தெரிவித்தது. இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் அரசு பணி ஊழியர்களுக்கு அகலவிலைப்படி பணம் உயர்வு உயர்த்தப்படும். அந்த வகையில் தற்பொழுது மத்திய அரசு அகலவிலைப்படியில் மேலும் உயர்வு … Read more

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்! அரசு வெளியிட்ட தகவல்!

The old pension scheme will be implemented! Information released by the government!

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்! அரசு வெளியிட்ட தகவல்! கடந்த மாதம் 12 ஆம் தேதி இமாசலபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை கடந்த 8 ஆம் தேதி எண்ணப்பட்டது.வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களே முன்னிலை வகித்து வந்தனர். இறுதியில் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 68 இடங்களில் 40 இடங்கள் வெற்றி பெற்றது.ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கொண்டாட்டத்தில் இருந்தனர்.இந்நிலையில் இமாசலபிரதேச மாநிலத்தின் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் அமலுக்கு வரும் சுங்கவரி! 

The announcement made by the central government! Toll tax effective from today!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் அமலுக்கு வரும் சுங்கவரி! தற்போது அதிக அளவில் மழை பொழிந்து வருவதால் இந்த பருவத்தில் போதிய விளைச்சல் இல்லாமல் போனதால் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கையானது பாசுமதி இல்லாத இதர அரிசி ஏற்றுமதிகளுக்கு மத்திய அரசு இருபது சதவீத சுங்க வரி விதித்துள்ளது. மேலும் இந்த வரியானது இன்று முதல் அமலுக்கு வருகின்றது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த ஆண்டு நெல் உற்பத்தி குறைந்திருப்பதால் அரிசிக்குத் … Read more

இன்று முதல் அமலுக்கு வரும் திட்டம்! மீறினால் சிறை மற்றும் 1லட்சம் அபராதம்!

Plan effective from today! Violation will result in imprisonment and a fine of 1 lakh!

இன்று முதல் அமலுக்கு வரும் திட்டம்! மீறினால் சிறை மற்றும் 1லட்சம் அபராதம்! ஒருமுறை மட்டும் பயன்படுத்திவிட்டு  தூக்கி எறியப்படும் இந்த பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யமுடியாது. நகரப் புறங்களில் வெளிப் பகுதிகளில் பிளாஸ்டிக்கினால் ஆன  பொருட்கள் பார்க்கும் இடங்களிலெல்லாம் குவியலாக கிடக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவதாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகிறது.மேலும் மத்திய மாநில அரசானது பலமுறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இந்த ஒரு செயலை மட்டும் … Read more