முகநூல் மூலம் மலர்ந்த காதல்! வித்தியாசமான முறையில் நடைபெற்ற திருமணம்!!

முகநூல் மூலம் மலர்ந்த காதல்! வித்தியாசமான முறையில் நடைபெற்ற திருமணம்     சமீபகாலமாக எல்லை கடந்த முகநூல் காதல் அதிகம் பேசப்பட்டு வருகிறது.இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களிடையே அதிகம் காணப்படுகின்றது. இந்நிலையில் அமீனா மற்றும் அர்பாஸ் கான் என்பவர்களுடைய காதல் திருமணம் தான் தற்பொழுது இரு நாடுகளுக்கிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.   இந்தியாவின் ஜோத்பூரை சேர்ந்த அர்பாஸ் கான் என்ற இளைஞர்,பாகிஸ்தான் நாட்டின் கராச்சியை சேர்ந்த அமீனா என்ற பெண்ணை காதலித்து அவரை … Read more