கடவுளிடம் வேண்டிய வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லையா? வீட்டிலேயே பரிகாரம் செய்யலாம்!

கடவுளிடம் வேண்டிய வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லையா? வீட்டிலேயே பரிகாரம் செய்யலாம்! நமக்கு ஏதாவது ஒரு விஷயம் தேவை இருந்தால் இறைவனிடம் பிரார்த்தனை வைப்பது உண்டு. இறைவனிடம் இந்த விஷயம் நடந்தால் இதை காணிக்கையை செலுத்துவேன் என்று வேண்டுதலை கூறுவதுண்டு. அப்பொழுது இறைவனிடம் இந்த விஷயம் செய்கிறேன் என்று வேண்டும் பொழுது அந்த விஷயத்தை தவறாமல் நடத்தி விட வேண்டும். இல்லையென்றால் தெய்வக் குற்றமாகிவிடும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எந்த வேண்டுதலை வைத்திருந்தாள் குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த … Read more