சூறாவளியால் சுழன்ற மக்களின் வாழ்க்கை – சுக்குநூறாக உடைந்த வீடுகள்

சூறாவளியால் சுழன்ற மக்களின் வாழ்க்கை - சுக்குநூறாக உடைந்த வீடுகள்

அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளி காற்றால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வீடுகள் அனைத்தும் சிதைந்துள்ளன. அங்கு அதிகமாக பனிப்பொழிவும், குளிரும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலோர மக்களுக்கு இதில் மிகுந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. கடலோர மக்களுக்கு அன்றாட வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் கேள்விக்குறியாகியுள்ளது? இந்த சூறாவளி பாதிப்பினால் மேலும் 10 பேர் மிகுந்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக அவசர உதவி மையங்கள் அனைத்தும் விரைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அமெரிக்க அரசு கடலோர மக்கள் … Read more

செவ்வாய் கிரகத்தில் ஸ்பேஸ் ஹெலிகாப்டர் – நாசாவின் புது முயற்சி!

செவ்வாய் கிரகத்தில் ஸ்பேஸ் ஹெலிகாப்டர் - நாசாவின் புது முயற்சி!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, ஏழு மாதங்களுக்கு முன்பு பெர்சிவரன்ஸ் என்கின்ற விண்கலத்தை விண்ணில் பாய்ச்சி உள்ளது. இந்த விண்கலம் செவ்வாய் கோளை முழுமையாக ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தோடு அனுப்பப்பட்டதாகவும். பாராசூட் வாயிலாக ‘பெர்சிவரன்ஸ்’ விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ஜெஸ்சீரோ கிரேட்டர் என்கின்ற பள்ளத்தை ஆராய்ச்சி செய்ய உள்ளது. இச்சூழ்நிலையில் விண்வெளி ஆராய்ச்சிகளின் வரலாற்றில் இல்லாதவகையில், முதல்முறையாக செவ்வாய் கிரகத்தில் ஸ்பேஸ் ஹெலிகாப்டரை பறக்க விடுவதற்கு நாசா ஏற்பாடு செய்துள்ளது. ஆம். ஒரு கிலோ 80 … Read more

ஆமைகளுக்கும் அடைக்கலம் கொடுத்த அமெரிக்கர்கள்!

ஆமைகளுக்கும் அடைக்கலம் கொடுத்த அமெரிக்கர்கள்!

தற்போது அமெரிக்காவில் பல முக்கிய பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த பனிபொழிவினால் சமீபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இரத்தத்தை உறைய வைக்கும் அளவிற்கு குளிர்காற்று அதிவேகமாக வீசி வருகிறது. இச்சூழ்நிலையில் விலங்கினத்தின் மேல் அமெரிக்காவை சேர்ந்த தன்னார்வலர்கள் கருணை காட்டி வருவது பாராட்டுக்குரியதாகும். இவர்களின் இச்செயலை கண்டு பல நாடுகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் என்கின்ற முக்கிய பகுதியில் உறையவைக்கும் அளவிற்கு பனிப்பொழிவு … Read more

கடும் பனிப்பொழிவு காரணத்தினால் 21 பேர் உயிரிழப்பு – அமெரிக்கா

கடும் பனிப்பொழிவு காரணத்தினால் 21 பேர் உயிரிழப்பு - அமெரிக்கா

அமெரிக்காவில் தற்போது கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் 40 லட்சம் பேர் தங்களின் பணிகளை செய்ய முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகினர். கடும் பனி பொழிவினால் வீட்டின் கூரைகள், தெருக்கள் போன்ற அனைத்து இடங்களும் வெண்மை நிறத்துடன் காட்சியளிக்கிறது. தொடர்ந்து … Read more

உறைந்த நூடில்ஸ்! உண்ண முடியாமல் தவித்த பெண் – சுடசுட சுவைக்க முடியவில்லை ஏன்?

உறைந்த நூடில்ஸ்! உண்ண முடியாமல் தவித்த பெண் - சுடசுட சுவைக்க முடியவில்லை ஏன்?

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே நூடுல்ஸ் உறைந்துள்ளது, அமெரிக்காவின் பனிப்பொழிவினால். அமெரிக்காவில் கடந்த வருடங்களையும் விட மிக அதிகமாக பனிப்பொழிவு பெய்து வருகிறது. அதிலும் மேற்கு பக்க திசை இடங்களில் இயல்பை காட்டிலும் அதிகமாக பனிப்பொழிவு ஏற்படுகிறது. இதில் வியப்பில் ஆழ்த்த கூடிய ஒரு நிகழ்ச்சி டகோட்டா என்னுமிடத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த இடத்தில் ஓரிரு வாரங்களாகவே மைனஸ் 37 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதனையடுத்து வெளியே உணவருந்த சென்ற ஒரு பெண்ணிற்கு திகைத்திடும் அளவிற்கு … Read more

செல்லப்பிராணியின் வினோத செயல் – பார்வையாளர்களை கவர்ந்தது!

செல்லப்பிராணியின் வினோத செயல் - பார்வையாளர்களை கவர்ந்தது!

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரில், கடந்த வருடங்களை விடவும், வழக்கத்திற்கு மாறாகவும், அதிக அளவில் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. குளிர் மற்றும் பனிப்பொழிவும் அதிகமாக இருப்பதால் அங்கு வாழும் மக்கள் அனைவரும் ரசித்து வருகின்றனர். இந்நிலையில் உற்சாகமடைந்த ஏழு வயதான செல்லப் பிராணி ‘சம்ப்ரஸ்’ ( இது ஒரு பிச்சான் பிரைஸ் இனத்தைச் சேர்ந்த நாய் ) தனது வீட்டு தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மேஜையில், உறைந்து இருந்த ஐஸ் கட்டிகளை பார்த்து உற்சாகத்தில் துள்ளிக் குதித்து, அதன்பின் … Read more

இந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்த உலக சுகாதார துறை அமைப்பு!

இந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்த உலக சுகாதார துறை அமைப்பு!

கொரோனா நோய் தொற்றுக்கான தடுப்பு மருந்தை, இந்தியா அண்டை நாடான பல நாடுகளுக்கு பல லட்சம் டோஸ்களை கொடுத்து உதவி புரிந்து வருகிறது. இச்செயலுக்கு பல நாடுகளின் தரப்பிலும் பாராட்டு குவிந்தவண்ணம் உள்ளது. அதாவது கொரோனா தடுப்பு மருந்துகளை வங்காளதேசம், மாலத்தீவுகள், பூடான், மியான்மார், நேபாளம், சீஷெல்ஸ் உள்பட பல அண்டை நாடுகளுக்கு இலவசமாகவும் மற்றும் வர்த்தக ரீதியாகவும் இந்தியா கொடுத்துள்ளது. இந்த கொரோனா தடுப்பு மருந்துகளை, இந்தியா ஜனவரி 20ஆம் தேதி முதல் அண்டை நாடுகளுக்கு … Read more

இந்தியா – ‘உண்மையான நண்பன்’! அமெரிக்கா வரவேற்பு!

இந்தியா - 'உண்மையான நண்பன்'! அமெரிக்கா வரவேற்பு!

அனைத்து நாடுகளும் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது. பொருளாதார ரீதியாகவும் பாதிப்படைந்தது என்றும் கூறலாம்.தற்போது தடுப்பூசி அனைத்து நாடுகளிலும் தீவிரமாக மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா பல லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை பல நாடுகளுக்கு அனுப்பி தனது உதவி கரங்களை நீட்டி வருவதாக அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தியா – “உண்மையான நண்பனாக” செயல்படுகிறது என்று இந்தியாவிற்கு புகழாரம் சூட்டுகிறது அமெரிக்கா. அதாவது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய … Read more

கொரோனா தடுப்பூசி போடுவதில் சாதனை படைத்த இந்தியா!

கொரோனா தடுப்பூசி போடுவதில் சாதனை படைத்த இந்தியா!

தற்போது கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்து தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை அனைத்து நாடுகளிலும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்தி வருகின்றனர். இந்த கொரோனா தடுப்பு மருந்தை உபயோகிக்க ஆரம்பித்த முதல் 6 நாட்களில் மட்டும் 10 லட்சத்து 40 ஆயிரம் மக்களுக்கு இந்த கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் இந்தியா தடுப்பூசி போடுவதில் அதிதீவிரமாக செயல்பட்டு கொண்டு வருகிறது. ஆனால் அமெரிக்காவில் 10 லட்சம் மக்களுக்கு … Read more

ஒரு அமெரிக்க நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு – என்ன தெரியுமா?

ஒரு அமெரிக்க நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு - என்ன தெரியுமா?

ராவ்ன் எக்ஸ் என்ற பெயரில், மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை, ஒரு செயற்கைக்கோளை விண்ணில் ஏவக்கூடிய மற்றும் முழுவதும் தானியங்கியாகவே செயல்படக்கூடிய அமைப்பு கொண்ட ட்ரான் விமானத்தை அமெரிக்க நிறுவனமான இவம் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ராவ்ன் எக்ஸ் என்ற விமானம் 80 அடி நீளம் கொண்ட மற்றும் வானத்தில் மிக வேகமாக பறக்கும் திறன் கொண்ட ட்ரான் விமானமாகும். இந்த விமானம் 18 அடி உயரமும், 28 டன் கனமும் மற்றும் 16 அடி … Read more