அதிமுகவை உடைப்பதற்கு பக்காவாக திட்டம் போடும் சசிகலா! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

அதிமுகவை உடைப்பதற்கு பக்காவாக திட்டம் போடும் சசிகலா! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வரும் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி வெளியே வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், சசிகலா விடுதலை ஆனால் அதிமுக நான்கு அணிகளாக , உடைய வாய்ப்பிருக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சென்ற 1994-95 காலகட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரிக் கணக்கில், உள்ள தொகையை குறிப்பிடாமல் இருந்தது. இதனை … Read more

அவர்களை ஏன் காக்க வைக்கிறீர்கள்? டிடிவி தினகரன் முதல்வருக்கு வைத்த கோரிக்கை !

அவர்களை ஏன் காக்க வைக்கிறீர்கள்? டிடிவி தினகரன் முதல்வருக்கு வைத்த கோரிக்கை !

போக்குவரத்து துறையிலே, சென்ற 2020ஆம் வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில், பணி ஓய்வு பெற்றவர்களுக்கான பலன்களை அளிப்பதற்கு உரிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்திடவேண்டும் என முதல்வருக்கு டி.டி .வி.தினகரன் கோரிக்கை விடுத்திருக்கிறார் இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன்னுடைய வலைபதிவில் போக்குவரத்து துறையில் சென்ற 2020ஆம் வருடத்தின் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பணிஓய்வு அடைந்தவர்களுக்கான பலன்களை அளிப்பதற்கு உரிய உத்தரவை தமிழக அரசு … Read more

கர்நாடகத்தில் ஏற்பட்ட புதிய மாற்றம்! மகிழ்ச்சியில் சசிகலா!

கர்நாடகத்தில் ஏற்பட்ட புதிய மாற்றம்! மகிழ்ச்சியில் சசிகலா!

தண்டனை காலம் நிறைவடைய இருக்கும் நேரத்தில் அபராதத் தொகை கட்டி விட்ட காரணத்தால், இந்த மாதம் வெளிவர இருக்கின்றார் சசிகலா, சசிகலா விடுதலை ஆகும் நாளில் சிறைத்துறையும் மாநில அரசும், கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக உள்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. ஆனாலும் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆக இயலாது என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார் கர்நாடக மாநிலத்தின் உள்துறைச் செயலாளர் ரூபா. வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில், சென்ற 2017ம் வருடத்தில் 4 … Read more

விடுதலையாகும் சசிகலா வரவேற்க தயாராகும் ஆதரவாளர்கள் !பரபரப்பான தமிழகம்!

விடுதலையாகும் சசிகலா வரவேற்க தயாராகும் ஆதரவாளர்கள் !பரபரப்பான தமிழகம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா எதிர்வரும் 27ஆம் தேதி சிறையிலிருந்து வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் சிறையில் இருந்து நேரடியாக ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அங்கே சபதம் எடுத்துவிட்டு அதன் பிறகு வீட்டிற்கு போவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு நான்கு வருடங்கள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. அவர் கர்நாடகாவில் இருக்கின்ற பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்து வருகின்றார். அவருடைய தண்டனை காலமானது முடிவடைய இருக்கும் நிலையில், அவருக்கான அபராதத் தொகையை … Read more

ஆர்.கே. நகருக்கு டாடா கட்டிய டி.டி.வி. தினகரன்!

ஆர்.கே. நகருக்கு டாடா கட்டிய டி.டி.வி. தினகரன்!

டி.டி.வி. தினகரன் கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் பிரிவுச் செயலாளர் மாணிக்கராஜா தெரிவித்திருக்கின்றார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய பகுதியான கடலூர் சாலையில் ஒன்றிய செயலாளர் விஜயபாஸ்கரன் ஏற்பாட்டில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சிவபெருமாள் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக டி.டி.வி தினகரன் 57வது பிறந்தநாள் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக … Read more

அமமுகவில் உருவாக்கப்பட்ட தனி அணி! டி.டி.வி தினகரன் அறிவிப்பு!

அமமுகவில் உருவாக்கப்பட்ட தனி அணி! டி.டி.வி தினகரன் அறிவிப்பு!

அமமுகவின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு அணி உருவாக்கப்பட்டிருக்கின்றது. அண்மையில் திமுக சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அணி ஒன்று தயார் செய்யப்பட்ட நிலையிலே, இப்பொழுது டி.டி.வி தரப்பும் இந்த அணியை தயார்படுத்தி இருக்கின்றது. இது தொடர்பாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்ததாவது, எங்கள் கட்சியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு அணியை உருவாக்கி இருக்கின்றோம். இயற்கை நமக்கு கொடுத்து இருக்கின்ற ஒரு சில இயற்கைச் செல்வங்களை பாதுகாப்பதில் விழிப்புணர்வுடன் இருப்போம் … Read more

அதிமுகவிற்கும் டி.டி.வி தினகரனுக்கும் ரகசிய கூட்டா விலகியது மர்மம்!

அதிமுகவிற்கும் டி.டி.வி தினகரனுக்கும் ரகசிய கூட்டா விலகியது மர்மம்!

டி.டி.வி. தினகரன் பாஜகவை மிக கடுமையாக எதிர்த்து வரும் காரணத்தால், சிறுபான்மையினரின் வாக்குகளை அதிகமாக பெறுவார் எனவும், அது திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு மறுபடியும் குக்கர் சின்னம் கொடுக்கப்பட்டிருப்பது அந்த கட்சியினரை உற்சாகப்படுத்த இருக்கின்றது. குக்கர் சின்னத்தை அந்த கட்சியினர் வெற்றிச் சின்னம் என்பதை விட அதிர்ஷ்டமான சின்னமாகவே பார்க்கிறார்கள். ஏனென்றால் 2017ஆம் ஆண்டு நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரன் இந்த … Read more

டி.டி.வி தினகரன் போட்ட அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் கட்சி நிர்வாகிகள்!

டி.டி.வி தினகரன் போட்ட அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் கட்சி நிர்வாகிகள்!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் போன்றவர்களை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர்களுக்கு அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் உத்தரவிட்டிருக்கிறார், என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் ஏற்பட்ட தகராறு காரணமாக, சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் என்று அதிமுக இரண்டு அணிகளாக உடைந்தது. அதன்பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வர் ஆக்கிவிட்டு சொத்துக்குவிப்பு வழக்கில் … Read more

பச்சைத்துண்டை வைத்து மக்களை ஏமாற்றும் முதல்வர் டிடிவி.தினகரன் அதிரடி!

பச்சைத்துண்டை வைத்து மக்களை ஏமாற்றும் முதல்வர் டிடிவி.தினகரன் அதிரடி!

சென்ற பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் எட்டு வழி சாலை திட்டத்தில் மக்களுடைய மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படுவோம் என தெரிவித்த முதல்வர் தேர்தல் முடிந்த பின்னர் அவருடைய சுய ரூபத்தை காட்டிவிட்டார் என விமர்சனம் செய்திருக்கின்றார் டிடிவி.தினகரன். இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் சென்னை சேலம் எட்டுவழிச்சாலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கின்றது இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என விடாப்பிடியாக நிற்க்கும் முதல்வருக்கும் சட்டசபையில் இந்த திட்டத்தை எதிர்க்கவில்லை என்று தெரிவித்த … Read more

அமமுகவினர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு!

அமமுகவினர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு!

ஜெயலலிதா நினைவுதினத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் விட்டுக் கொடுக்க மாட்டோம் விலகிப் போக மாட்டோம் என்று சசிகலா டிடிவி தினகரன் ஆகியோர் ஜெயலலிதாவை வணங்குவது போல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் நேற்றைய தினம் அனுசரிக்கப்பட்டது மெரினா கடற்கரையில் இருக்கின்ற அவருடைய நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரும் மற்றும் அதிமுக அமைச்சர்கள் … Read more