எங்கள் போராட்டம் வெல்லும் வரை ஸ்லீப்பர் செல்கள் பணிகள் தொடரும்! டிடிவி தினகரன் அதிரடி!

எங்கள் போராட்டம் வெல்லும் வரை ஸ்லீப்பர் செல்கள் பணிகள் தொடரும்! டிடிவி தினகரன் அதிரடி!

சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டி வரும் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் அதிமுகவின் தலைமையால் அதிரடியாக நீக்கப்பட்டு வரும் நிலையில், நேற்றைய தினம் டிடிவி தினகரன் அவர் செய்ததெல்லாம் தவறு என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் எங்களுடைய கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தெரிவித்திருக்கிறார். நேற்றைய தினம் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா டிஸ்சார்ஜ் ஆகி கிளம்பும் சமயத்தில், அவருடைய காரில் அதிமுகவின் … Read more

சசிகலாவின் உடல்நிலையில் மீண்டும் ஏற்பட்ட சிக்கல்!

சசிகலாவின் உடல்நிலையில் மீண்டும் ஏற்பட்ட சிக்கல்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறையில் இந்த சசிகலாவுக்கு உடல்நலம் பாதிப்படைந்ததை தொடர்ந்து பரப்பன அக்ரஹாரா சிறை அருகே இந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் சசிகலா. அந்த சமயத்தில் அவருடைய உடல்நிலை மிக மோசமாக இருந்ததை தொடர்ந்து, தினகரனின் முயற்சியால் விக்டோரியா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார் அந்த மருத்துவமனையில் அவருக்கு செயற்கை சுவாசக் கருவியுடன் சிகிச்சை கொடுக்கப்பட்டது. அதன்பின் அவருக்கு உடல்நலம் சீராகி வருவதாக மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 27ஆம் தேதி சசிகலாவை … Read more

பொதுத்தேர்வு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட செங்கோட்டையன்! துள்ளிக் குதித்த மாணவர்கள்!

பொதுத்தேர்வு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட செங்கோட்டையன்! துள்ளிக் குதித்த மாணவர்கள்!

நடப்பாண்டு நடக்கும் பொதுத்தேர்வில் கொரோனா தொற்றின் காரணமாக, மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக, விடுமுறை விடப்பட்ட பள்ளிகள் கடந்த 10 மாதங்களுக்கு பின்னர் சென்ற 19ஆம் தேதி செயல்பட ஆரம்பித்தன. பொது தேர்வை எதிர்கொள்ள இருக்கும் 10 ,மற்றும் ௧௨,ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒரு வகுப்பிற்கு சுமார் 25 மாணவர்கள் இருக்கலாம், அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும், … Read more

ட்ரீட்மென்ட் சக்சஸ்! எழுந்து நடமாடும் சசிகலா!

ட்ரீட்மென்ட் சக்சஸ்! எழுந்து நடமாடும் சசிகலா!

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல் நிலையானது தொடர்ச்சியாக சீராக இருப்பதாக அந்த மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் சசிகலா உடல் நிலையானது, தொடர்ச்சியாக சீராக இருப்பதாகவும், சசிகலாவின் ரத்தத்தில் இருக்கின்ற ஆக்சிஜனின் அளவு 98 சதவீதத்தில் இருந்து 97 சதவீதமாக குறைந்து இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகிறது. சசிகலா உணவு சாப்பிடுவதாகவும் உதவியுடன் நடைபயிற்சியை மேற்கொள்வதாகவும் அந்த மருத்துவமனையின் … Read more

ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட அதே நிலையில் இன்று சசிகலா! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!

ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட அதே நிலையில் இன்று சசிகலா! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, எதிர்வரும் 27ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலை ஆக இருக்கும் அவருக்கு திடீரென்று உடல்நிலை பாதிப்பு உண்டானது. இந்த நிலையில், அவருக்கு சிறையில் இருந்த நேரத்தில் திடீரென்று காய்ச்சலும், மூச்சுத் திணறலும், உண்டாகி இருக்கிறது அதன் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பெங்களூரு பவரிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சசிகலா பின்னர் தினகரனின் முயற்சியால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், பெங்களூரு விக்டோரியா … Read more

தினகரனின் முயற்சி வெற்றி அடைந்தது! விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா!

தினகரனின் முயற்சி வெற்றி அடைந்தது! விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா!

உடல் சுகம் இல்லாத காரணத்தால், பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா நேற்றைய தினம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இன்றைய தினம் தனியார் மருத்துவமனை ஆன விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் சசிகலா. சசிகலாவின் உடல்நிலையில் பெரிய அளவில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை அதன் காரணமாக அவர் இன்றோ, அல்லது நாளையோ, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படலாம் என்று பெங்களூரு போரிங் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து, டிடிவி தினகரன் சசிகலாவை வேறு ஒரு … Read more

மருத்துவமனையில் இருக்கும் சசிகலாவின் தற்போதைய நிலை என்ன! டி டி வி தினகரன் வெளியிட்ட பரபரப்பான தகவல்!

மருத்துவமனையில் இருக்கும் சசிகலாவின் தற்போதைய நிலை என்ன! டி டி வி தினகரன் வெளியிட்ட பரபரப்பான தகவல்!

சசிகலாவின் உடல்நிலை தொடர்பாக யாரும் பயப்பட வேண்டாம் மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் என்ற நான்கு வருட காலமாக சிறை தண்டனையில் இருந்து வரும் சசிகலா தன்னுடைய தண்டனை காலம் முடிந்து வருகிற 27ம்தேதி வெளியே வர இருக்கிறார். இந்த நிலையில், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருப்பதாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில், சிறை வளாகத்திலேயே … Read more

சசிகலாவிற்கு என்ன ஆனது? மருத்துவமனை கொடுத்த ரிப்போர்ட்!

சசிகலாவிற்கு என்ன ஆனது? மருத்துவமனை கொடுத்த ரிப்போர்ட்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வரும் நிலையில் ,அவர் இன்னும் ஏழு தினங்களில் தண்டனை காலம் முடிந்து விடுதலையாக இருக்கிறார் .இந்த நிலையில், சென்ற 19 ஆம் தேதி அன்று அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு அதன் காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அருகே இருக்கக்கூடிய போரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இப்பொழுது வரை அவர் அந்த மருத்துவமனையில்தான் இருந்து வருவதாக தகவல்கள் … Read more

சசிகலா விடுதலையாவது தொடர்பாக கிடைத்த அதிகாரப்பூர்வ தகவல்! மகிழ்ச்சியில் சசிகலா தரப்பு!

சசிகலா விடுதலையாவது தொடர்பாக கிடைத்த அதிகாரப்பூர்வ தகவல்! மகிழ்ச்சியில் சசிகலா தரப்பு!

வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை செய்வது தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்திருக்கிறது என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்திருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது இருந்த சொத்துக்குவிப்பு வழக்கு உச்சநீதிமன்றம் சென்ற 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி சசிகலா, இளவரசி, மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் நான்கு வருடங்கள் சிறை தண்டனை அளித்தது. இதனைத்தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர்கள் மூவரும் அடைக்கப்பட்டன. சென்ற நான்கு வருட … Read more

சசிகலா விடுதலை அணித்தாவும் அமைச்சர்கள்! என்ன செய்யப்போகிறது ஆளும் தரப்பு?

சசிகலா விடுதலை அணித்தாவும் அமைச்சர்கள்! என்ன செய்யப்போகிறது ஆளும் தரப்பு?

கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று இருக்கும் சசிகலா வருகிற 27-ஆம் தேதி விடுதலையாகிறார். தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான ஊடகங்கள் உடைய செய்திக்குறிப்பு இதுவாகத்தான் இருக்கிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு அதன் பிறகு நான்கு வருட காலம் சிறை தண்டனை அளிக்கப் பட்டதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி ,சுதாகரன், போன்றோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் … Read more