பேங்க் லாக்கர் செம்ம ஸ்ட்ராங்!!! வங்கிக்கு பாராட்டு கடிதம் எழுதிய கொள்ளையன்!!!
பேங்க் லாக்கர் செம்ம ஸ்ட்ராங்!!! வங்கிக்கு பாராட்டு கடிதம் எழுதிய கொள்ளையன்!!! பேங்க் லாக்கர் நன்கு பலமாக உள்ளது என்று வங்கிக்கு கொள்ளையன் ஒருவன் பாட்டுக் கடிதம் எழுதிய சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் நென்னல் நகரப் பகுதியில் கிராமப்புற வங்கியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கியானது தனியாக இருக்கும் வாடகை வீட்டில் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதாவது செப்டம்பர் 1ம் தேதி கிராமப்புற தலைமை வங்கியின் … Read more