பால் விலையை திரும்ப பெறுக! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

பால் விலையை திரும்ப பெறுக! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் உணர்த்தப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில் தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் 3 வருடங்களுக்குப் பிறகு பால் விலை தற்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பால் உற்பத்தியாளர்கள் கூறிய விலை வழங்கப்படவில்லை. என்று தெரிவித்துள்ளார்.   மாதாந்திர … Read more

“அரசியல் மட்டும் தான் செய்ய முடியும்” ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து பாமக தலைவர் கருத்து!

"Politics alone can do it" Arumugasamy Commission's report comments on Bamaka leader!

“அரசியல் மட்டும் தான் செய்ய முடியும்” ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து பாமக தலைவர் கருத்து! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அதில் அவர் கூறியது,மதுவிலக்கு அமல் படுத்தும் படி முதன் முதலில் பாமக தான் வலியுறுத்தி வந்தது. அதன் அடிப்படையில் தான் இதர கட்சிகளும் மதுவிலக்கை அமல்படுத்த கோரி உள்ளனர். அதேபோல சமீபத்தில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் 33 சதவீதம் டாஸ்மாக் மூலமே வருவாயை ஈட்டி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது ஒரு … Read more

ஆளுநரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்! அன்புமணி ராமதாஸ் பரபரப்பு ட்வீட்!

ஆளுநரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்! அன்புமணி ராமதாஸ் பரபரப்பு ட்வீட்!

இணையதள சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்திருந்ததால் தொடர்வண்டி முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் திருச்சி மாவட்டம் மலையாண்டி பட்டி கிராமத்தைச் சார்ந்த சந்தோஷ என்ற பொறியியல் மாணவர் இணையதள சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தொடர் வண்டி முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது வேதனை வழங்குகிறது. அவருடைய குடும்பத்திற்கு இரங்கலை … Read more

சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த பாமக நிறுவனர்! தமிழர்கள் பெருமை கொள்ளும் சாதனை!!

400 Tamils ​​trapped by illegal gangs!! Bamaga founder's request to central and state government!!

சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த பாமக நிறுவனர்! தமிழர்கள் பெருமை கொள்ளும் சாதனை!! இந்தியாவை சுற்றுபார்க்க ஆண்டுதோறும் பல வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர்.அவ்வாறு வருபவர்கள் உலக அதிசயமான தாஜ்மகாலை காட்டிலும் நமது பல்லவர்கள் கட்டிய கட்டிடக்களையே அதிகளவில் பார்த்து வியந்துள்ளனர்.அந்தகையில் இந்தியாவில் அதிகளவு வெளிநாட்டாரால் பார்க்கப்பட்ட பட்டியலில் தமிழகம் 5 வது இடத்தை பெற்றுள்ளது.இதுகுறித்து பாமக நிறுவனர் தனது ட்விட்டரி  பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 2021-22 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் விரும்பி பார்க்கப்பட்ட தொல்லியல் சின்னங்களில் … Read more