தென் மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் திடீர் விஜயம்! காரணம் என்ன?

தென் மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் திடீர் விஜயம்! காரணம் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 4 தென் மாநிலங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். கர்நாடகாவில் அந்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு நாளை காலை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க்கிறார். முதலில் பெங்களூரில் இருக்கின்ற சட்டசபை வளாகத்தில் ஆன்மீக பக்தி கவிஞர் கனகதாசர், மகரிஷி வால்மகியின் சிலைகளுக்கு மலரஞ்சலி செலுத்துகிறார் … Read more

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி! அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி! அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஆகவே வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில பகுதிகளில் லேசான … Read more

அடேங்கப்பா பிச்சைக்காரன் வீட்டில் இவ்வளவு பணமா? காவல்துறையினர்!

அடேங்கப்பா பிச்சைக்காரன் வீட்டில் இவ்வளவு பணமா? காவல்துறையினர்!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவர் அங்கிருக்கின்ற சிறிய குடிசையில் தங்கியிருந்து ஆலயங்களில் பிச்சையெடுத்து வந்திருக்கிறார். உடல் நலக்குறைவு காரணமாக, அவர் நேற்று உயிரிழந்தார். ராமகிருஷ்ணாவுக்கு உறவினர்கள் யாருமில்லாத காரணத்தால், அங்குள்ள காவல் துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் அவருடைய உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். இந்தநிலையில், ராமகிருஷ்ணா குடிசை வீட்டில் சோதனை செய்தபோது ரூபாய் நோட்டுகள் சிறிய மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டிருந்தனர்.அந்த மூட்டைகளை அவிழ்த்து பார்த்தபோது அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். காரணம், … Read more

இன்ப அதிர்ச்சி தருவதாக வருங்கால கணவருக்கு போன் செய்த மணமகள்! மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இன்ப அதிர்ச்சி தருவதாக வருங்கால கணவருக்கு போன் செய்த மணமகள்! மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தற்போதுள்ள காலகட்டத்தில் அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், திருமணம் என்று வந்துவிட்டாலே அவர்களின் விருப்பம் முக்கியம் பெற்றதாக இருந்து வருகிறது. முந்தைய காலகட்டங்களில் திருமணம் மட்டுமல்லாமல் வேறு எந்த விஷயமாக இருந்தாலும் குழந்தைகள் தங்களுடைய பெற்றோரின் சொல்படி நடந்தார்கள். ஏனெனில் அப்போது கல்வியறிவு சரியாக குழந்தைகளிடையே காணப்படவில்லை. பெற்றோர் சொல் மிக்க மந்திரமில்லை என்று தான் அந்த கால கட்டங்களில் குழந்தைகள் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் தற்போது அப்படியல்ல தற்சமயம் கல்வியறிவு மேம்பட்டு விட்டது ஆகவே … Read more