கடற்கரையில் பேனா சின்னம்! எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்த முன்னாள் அமைச்சர்!!

கடற்கரையில் பேனா சின்னம்! எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்த முன்னாள் அமைச்சர்! முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் நினைவிடத்தில் பேனா சின்னத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். மெரினா கடற்கரையில் பேனா சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு 15 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த மத்திய அரசின் ஒப்புதலை எதிர்த்து மீனவர்கள் சார்பில் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மனு … Read more