அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம்! மீண்டும் ஜனவரி 28ல் திருப்பூரில் தொடக்கம்!

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம்! மீண்டும் ஜனவரி 28ல் திருப்பூரில் தொடக்கம்! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் நடத்தி வந்த என் மண் என் மக்கள் நடைபயணம் வரும் ஜனவரி 28ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் தொடங்கப்படவுள்ளது என்று மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி முருகானந்தம் அவர்கள் அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதாவது நேற்று(ஜனவரி23) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி முருகானந்தம் அவர்கள் கலந்து … Read more