குப்பையில் தாமரையை மலர வைக்கும் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு? அதிமுக பிரமுகர் ஒருவரும் பாஜகவில் இணைய திட்டம்!!

குப்பையில் தாமரையை மலர வைக்கும் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு? அதிமுக பிரமுகர் ஒருவரும் பாஜகவில் இணைய திட்டம்!!

அண்மையில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.   வருகிற சட்டமன்ற தேர்தலில் அரசியல் களத்தில் பாஜக எப்படியாவது இந்த முறை குறைந்தது 10 இடங்களையாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது.   வாக்காளர்களை பெரும்பாலும் தங்கள் பக்கம் கவர்வதற்காக பிரபலங்களை தங்கள் பக்கம் இணைத்து வருகிறது. இதில் பாஜகவின் மாநில தலைவராக எல்.முருகன் நியமனம் செய்யப்பட்ட பிறகு இந்த திடீர் … Read more

Breaking News: பாஜக மாநிலத் துணைத்தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்!!

Breaking News: பாஜக மாநிலத் துணைத்தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்!!

கட்சியில் இணைந்த நான்கே நாட்களில் பாஜகவின் மாநில துணைத் தலைவராக அண்ணாமலை நியமனம். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பணி நியமனம் செய்து வைத்துள்ளார்.   அண்மையில் நான்கு நாட்களுக்கு முன்னாடி ஆகஸ்ட் 25ஆம் தேதி ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்திருந்தார்.   அதனைத் தொடர்ந்து அவர் தற்போது தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவராக பணி நியமனம் பெற்றுள்ளார்.   இந்த நிகழ்வானது, பாஜகவில் உள்ள மூத்த நிர்வாகிகள், ஏற்கனவே கட்சியில் உள்ள முக்கிய … Read more

பாஜக கட்சியில் சேர்ந்த உடனேயே ஜெயிலுக்கு செல்லும் அண்ணாமலை? “ஆப்பு” வைத்த காவல்துறை

பாஜக கட்சியில் சேர்ந்த உடனேயே ஜெயிலுக்கு செல்லும் அண்ணாமலை? "ஆப்பு" வைத்த காவல்துறை

அண்மையில் பாஜகவில் இணைந்த அண்ணாமலை உள்ளிட்ட ஐந்து பேர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   கர்நாடக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தற்சார்பு விவசாயம் செய்பவர் என கூறுபவருமான அண்ணாமலை அண்மையில்தான் பாஜகவில் இணைந்துள்ளார்.   இதனையடுத்து அவர் கோவையில் உள்ள சித்தாபுதூர் பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார். கோவை வந்த அவருக்கு மேளதாளத்துடன், பட்டாசுகள் வெடித்து உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.   பொது முடக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது ஏராளமான பாஜக … Read more

தேர்தலில் களமிறங்கும் முதல்வர் வேட்பாளரா அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ்? – விவசாயியா? யார் இவர்?

Annamalai ex-IPS chief ministerial candidate? - Farmer? who is he?

சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களில் அதிகம் பேசப்படும் நபர் அண்ணாமலை. இவர் பத்து ஆண்டுகள் காவல்துறையில் ஐபிஎஸ் ஆகவும் பணிபுரிந்தவர். தற்போது வேலையை ராஜினாமா செய்துவிட்டு கரூரில் தற்சார்பு விவசாயம் செய்து வருகிறார். விவசாயம் சார்ந்து விவசாயத்தையே நம்பி இல்லாமல், பொருளாதாரத்தை பல வழிகளில் மேம்படுத்தவும் இருப்பதாக கூறிவருகிறார். சரி, இவரின் நோக்கம் தான் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம். விவசாயம் சார்ந்து, இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள 1500 விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் … Read more