இது போன்ற கோமாளித்தனத்தை இதுவரையில் பார்த்ததில்லை! பால் விலை உயர்வு தொடர்பாக அண்ணாமலை விலாசல்!
தமிழக அரசு உயர்த்தி இருக்கின்ற சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து பாஜக சார்பாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சியில் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. கட்டுமான பொருட்களின் விலை தொடங்கி சொத்து வரி குடிநீர், மின் கட்டணம், ஆவின் பொருட்கள் விலை என்று அனைத்து கட்டணமும் அதிகரித்துவிட்டது … Read more