கூகுள் நிறுவனத்தின் மீதான வழக்கு! அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்!

The case against Google! The Supreme Court fined!

கூகுள் நிறுவனத்தின் மீதான வழக்கு! அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்! உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் கிஷோர் சவுத்ரி என்ற இளைஞர் பொது நல வழக்கு ஒன்றை தொடுத்தார்.அந்த வழக்கானது யூடியூப் சேனல்களில் படிப்பதற்காக தரவுகளை பார்க்கும் பொழுது அதற்கு இடையில் பல்வேறு வகையான விளம்பரங்கள் வருகின்றது.அவை படிக்கும் பொழுது கவனச்சிதறலுக்கு வழிவகுக்கின்றது. அதனால் என்னால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை. எனக்கு தகுந்த இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.அந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய … Read more