இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சூப்பர் வேலை! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சூப்பர் வேலை! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! மத்திய அரசு வேலையில் பணி செய்ய ஆர்வமுள்ளவர்கள்,புதிய மற்றும் அனுபவம் கொண்ட பணியாளர்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (IOCL) நிறுவனத்தில் பணிபுரிவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு,புதுச்சேரி,கர்நாடகா,கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 490 இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் டெக்னீஷியன்,டிரேட் அப்ரெண்டிஸ்/கணக்குகள் எக்ஸிகியூட்டிவ்/கிராஜுவேட் அப்ரெண்டிஸ் (தொழில்நுட்பம் & தொழில்நுட்பம் அல்லாதது) உள்ளிட்ட பல்வேறு வர்த்தகங்கள் மற்றும் துறைகளில் … Read more

புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம்.. ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.16500 சம்பளத்துடன் வேலை ரெடி!!

புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம்.. ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.16500 சம்பளத்துடன் வேலை ரெடி!! புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நலவாழ்வு சங்கம் மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கின்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த காலிப்பணியிடங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமானவை என்பதால் நிரந்தரப் பணியாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை.பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 12-09-2023 வரை வரவேற்கப்படுகிறன. புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுகாதார மாவட்ட துணை இயக்குநர்,சுகாதாரப் பணிகள் அலுவலகங்கள் … Read more

பட்டதாரிகளுக்கு ரயில் நிறுவனத்தில் ‘இளநிலை உதவியாளர்’ பணி.. இன்று கடைசி நாள்!! சீக்கிரம் அப்ளே பண்ணுங்க ப்ரண்ட்ஸ்!

பட்டதாரிகளுக்கு ரயில் நிறுவனத்தில் ‘இளநிலை உதவியாளர்’ பணி.. இன்று கடைசி நாள்!! சீக்கிரம் அப்ளே பண்ணுங்க ப்ரண்ட்ஸ்! மத்திய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்துறை மற்றும் ஆலோசனை நிறுவனமான ‘ரயில் இந்தியா தொழில்நுட்ப பொருளாதார சேவை’ நிறுவனத்தில் (ரைட்ஸ்) காலியாக உள்ள ‘இளநிலை உதவியாளர்’ பணிக்கான 16 இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: ரயில் இந்தியா தொழில்நுட்ப பொருளாதார சேவை பணி: இளநிலை உதவியாளர் காலி பணியிடங்கள்: தற்பொழுது வெளியாகியுள்ள … Read more

10 வகுப்பு முடித்தவர்களுக்கு நீலகிரியில் ரூ.81000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! நண்பர்களே உடனே விண்ணப்பியுங்கள்!

10 வகுப்பு முடித்தவர்களுக்கு நீலகிரியில் ரூ.81000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! நண்பர்களே உடனே விண்ணப்பியுங்கள்! தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள வெல்லிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர்,லோயர் டிவிஷன் கிளர்க்,சிவிலியன் மோட்டோர் டிரைவர்உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. பணியிடங்கள்: மொத்தம் 44 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. வெல்லிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில் ஸ்டெனோகிராபர் பணிக்கு 4பேர்,லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு 07 பேர்,டிரைவர் பணிக்கு … Read more

NLC நிறுவனத்தில் 92 காலிப்பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்! இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்!!

NLC நிறுவனத்தில் 92 காலிப்பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்! இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்!! நெய்வேலி பழுப்பு நிலக்கரி(என்எல்சி) நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி SME Operator பதவிக்கு மொத்தம் 92 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும்,இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Contract அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. பதவி: SME Operator காலிப்பணியிடங்கள்: மொத்தம் 92 கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க … Read more

பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை.. இன்றே கடைசி நாள்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை.. இன்றே கடைசி நாள்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!! இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள 342 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.இதனால் தகுதியுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தில் உடனே விண்ணப்பம் செய்யுங்கள். துறை: இந்திய விமான நிலைய ஆணையம் பணி: ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் (law and finance) காலிப் பணியிடங்கள்: மொத்தம் 342 காலிப் … Read more

திருவள்ளூர் மக்களுக்கு குட் நியூஸ் வந்தாச்சு.. மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சமூக பணியாளர் வேலைக்கு தயாராகுங்கள்!!

திருவள்ளூர் மக்களுக்கு குட் நியூஸ் வந்தாச்சு.. மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சமூக பணியாளர் வேலைக்கு தயாராகுங்கள்!! திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சமூக பணியாளர் பதவிக்கு ஒப்பந்தம் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமான பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 13-09-2023 வரை வரவேற்கப்படுகிறன. அதன்படி திருவள்ளூர் மாவட்ட  நல சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாவட்ட புகையிலை பொருட்கள் பயன்பாட்டு கட்டுப்பாட்டு மையத்தில் (District Tobacco Control Cell) காலியாக உள்ள பணியடங்களுக்கு தற்பொழுது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. … Read more

காவல் துறையில் பணியாற்ற 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அழைப்பு!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!

காவல் துறையில் பணியாற்ற 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அழைப்பு!! விண்ணப்பிக்கலாம் வாங்க!! நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள காவல்துறையில் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,547 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30-09-2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். காலியிடங்களின் எண்ணிக்கை: 7,547 பெண் காவலர்: 2,491 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆண் காவலர்: 4,453 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. முன்னாள் ராணுவத்தினர்: 603 … Read more

தமிழ்நாடு மின் ஆளுமை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!! இந்த மாவட்டங்களின் பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்!!

தமிழ்நாடு மின் ஆளுமை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!! இந்த மாவட்டங்களின் பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்!! தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகத்தில் e-District Manager காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.நாமக்கல்,திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மின்-மாவட்ட மேலாளர் காலிப்பணியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. நிறுவனம்: தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகம் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 8 மாவட்டங்கள்: நாமக்கல்,நாகப்பட்டினம்,பெரம்பலூர்,திருச்சி,வேலூர்,காஞ்சிபுரம்,விழுப்புரம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கல்வித் தகுதி: … Read more

தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கத்தில் கொட்டி கிடைக்கும் வேலைகள்!! தமிழ் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை!!

தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கத்தில் கொட்டி கிடைக்கும் வேலைகள்!! தமிழ் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை!! தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முறையான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது.அதன்படி தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது.இப்பணிகளுக்கு டிகிரி,டிப்ளமோ படித்தவர்களும், தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கீழே தெரிவிக்கப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பித்து தேர்வாகும் நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த பட … Read more