அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி..!! பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு!

அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படுவதாக மதுரை காமராசர் மற்றும் திருச்சி பாரதிதாசன் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களும் அறிவித்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இறுதியாண்டு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் … Read more

இன்ஜினியரிங் அரியர் மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்கள் தேர்ச்சி! பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை!!

இன்ஜினியரிங் அரியர் மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்கள் தேர்ச்சி! பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை!!   கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கல்லூரிகள் முடக்கப்பட்ட நிலையில் அவர்களின் செமஸ்டர் தேர்வுகள் நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.இதன் காரணமாக கல்லூரி இறுதி பருவத்தேர்வு தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தால் அனைவரும் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.மேலும் அவர்களுக்கு முந்தைய தேர்வின் மதிப்பெண் அடிப்படையில்,தற்போதைய அழியர் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக … Read more

“அரியர் தேர்வுக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மட்டும் சொம்பயா?” என்ற பாணியில் ஸ்டாலின் விமர்சனம்

கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் விலக்கு அளித்து, தேர்ச்சி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததற்கு ஸ்டாலின் பதிலளித்து வலியுறுத்தி உள்ளார்.  முன்னதாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டுத் தேர்வுகள் தவிர்த்து, ஏனைய ஆண்டுகளில் தேர்வு எழுத இருப்பவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளித்து அனைவரும் தேர்ச்சி என முதல்வர் அறிவித்து இருந்தார். அதன் பின்பு அண்மையில் இறுதி ஆண்டு மாணவர்களும், பல ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவர்களும் பிற பாடங்களில் அரியர் வைத்தவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்தி … Read more