அரியர் மாணவர்களுக்கு வந்த சோகச் செய்தி !! ஏஐசிடிஇ எடுத்த அதிரடி முடிவு
அரியர் மாணவர்களுக்கு வந்த சோகச் செய்தி !! ஏஐசிடிஇ எடுத்த அதிரடி முடிவு அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குயதை ஏற்க முடியாது என்றும் உத்தரவை மீறினால் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரத்தை பறிக்கப்படும் என ஏஐசிடிஇ எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசின் அரியர் தேர்வுகள் ரத்து செய்ததற்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏஐசிடிஇ எழுதிய கடிதம் தற்போது வெளியானது. தமிழக அரசு தற்போது உயர்கல்வி படிக்கும் இறுதியாண்டு தவிர்த்து,அரியர் வைத்திருக்கக்கூடிய முந்தைய ஆண்டுகளில் பயின்ற அனைத்து பொறியியல் மாணவர்களுக்கும் … Read more