இனி இது கல்லூரிகளில் கட்டாயம்!வெளிவந்தது வழிகாட்டு நெறிமுறைகள்!
இனி இது கல்லூரிகளில் கட்டாயம்!வெளிவந்தது வழிகாட்டு நெறிமுறைகள்! கரோனா தொற்றானது ஒன்றரை ஆண்டு காலமாக இந்தியாவை பெருமளவு பாதித்து வந்தது. இந்நிலையில் தொற்று அதிக அளவில் பரவும் என்ற காரணத்தால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.மேலும் அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் கற்பிக்கப்பட்டு வந்தது. தற்பொழுது தொற்றின் பாதிப்பு குறைந்த நிலையில் மீண்டும் பள்ளி,கல்லூரிகள் செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த வகையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த … Read more