பச்சையாக இருந்தாலும் பல பிரச்சனைகளை எளிதில் மாற்றக்கூடிய சிறந்த மூலிகை அருகம்புல் ஜூஸ்!!

பச்சையாக இருந்தாலும் பல பிரச்சனைகளை எளிதில் மாற்றக்கூடிய சிறந்த மூலிகை அருகம்புல் ஜூஸ்!! அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக்கொண்டு இரண்டையும் கலந்து உடல் முழுவதும் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பின்னர் கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அருகம்புல் சாற்றை எடுத்து சிறிதளவு மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் பஞ்சு போல் மாறிவிடும். அருகம்புல்லை சிறிதளவு நீரை விட்டு காய்ச்சி அந்த நீரை பதமான சூட்டில் குடித்து … Read more