6 கிரகங்களில் பெயர்ச்சி – எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறதுன்னு தெரியுமா?

6 கிரகங்களில் பெயர்ச்சி - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறதுன்னு தெரியுமா?

6 கிரகங்களில் பெயர்ச்சி – எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறதுன்னு தெரியுமா? அக்டோபர் மாதத்தில் 6 கிரகங்களின் பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம் அக்டோபர் மாதத்தில் 6 கிரகங்களின் பெயர்ச்சி நிகழப்போவதால், மேஷ ராசிக்காரர்களே உங்களது பேச்சில் கட்டுப்பாடு வேண்டும். தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உடல் நிலை மோசமாக வாய்ப்புகள் உள்ளது. ஆதலால் உடல்நலனில் அக்கறை கொள்ளுங்கள். தொழிலில் நல்ல லாபம் … Read more

ஜாதக சாஸ்திரப்படி, கெட்ட கனவுகளிலிருந்து விடுபட இதை செய்தால் போதும்.. நிம்மதியாக தூங்கலாம்!

ஜாதக சாஸ்திரப்படி, கெட்ட கனவுகளிலிருந்து விடுபட இதை செய்தால் போதும்.. நிம்மதியாக தூங்கலாம்!

ஜாதக சாஸ்திரப்படி, கெட்ட கனவுகளிலிருந்து விடுபட இதை செய்தால் போதும்.. நிம்மதியாக தூங்கலாம்! ஒருவருக்கு தூக்கம் என்பது இன்றியமையாதது. சிலருக்கு அந்த தூக்கம் நல்ல தூக்கமாக அமையும். ஒரு சிலருக்கு கெட்ட தூக்கமாக அமையும். அதுவும் பயங்கரமான கனவுகள் வந்தால், ஏதோ கெட்டது நடக்கப் போவதுபோல் மனதில் நினைத்து தூங்க முடியாமல் அவதிப்படுவார்கள். இரவில் சரியாக தூங்கவில்லையென்றால், உடல் நலனில் பல பிரச்சினைகள் ஏற்படும். கெட்ட கனவுகளிலிருந்து விடுபட ஜோதிடத்தில் சில பொருட்களை தலையணைக்கு அடியில் வைத்தால் … Read more

இந்த கனவுகள் வந்தால் யாரிடமும் சொல்லக்கூடாதாம்… மீறினால் என்ன நடக்கும்ன்னு தெரியுமா?

இந்த கனவுகள் வந்தால் யாரிடமும் சொல்லக்கூடாதாம்... மீறினால் என்ன நடக்கும்ன்னு தெரியுமா?

இந்த கனவுகள் வந்தால் யாரிடமும் சொல்லக்கூடாதாம்… மீறினால் என்ன நடக்கும்ன்னு தெரியுமா? மனிதனுக்கு தூங்கும் போது கனவுகள் வருவது இயல்புதான். சிலருக்கு நல்ல கனவுகள் வரும்.. சிலருக்கு துரதிஷ்டவசமான கனவுகள் வரும். சிலருக்கு காலையில் எழுந்தவுடன் கண்ட கனவுகள் ஞாபகம் இருக்கும். சிலருக்கு மறந்து போகும். ஆனால், கனவு அறிவியலின் படி, சில கனவுகளை நாம் மற்றவர்களிடம் சொன்னால் அது நமக்கு நாமே தீமையை ஏற்படுத்திமாம். நாம் காணும் கனவுகள் ஒவ்வொன்றும் சில அர்த்தங்களை கொண்டிருக்கும். எதிர்காலத்தைப் … Read more

புதன், செவ்வாய், சுக்கிரன் மாற்றத்தால் துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

புதன், செவ்வாய், சுக்கிரன் மாற்றத்தால் துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

புதன், செவ்வாய், சுக்கிரன் மாற்றத்தால் துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்! வரும் அக்டோபர் மாதம் புதன் பகவான் கன்னி ராசிக்கும், செவ்வாய் பகவான் துலாம் ராசிக்கும், சுக்கிரன் பகவான் சிம்ம ராசிக்கும் மாற்றம் அடைய உள்ளார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் பிரச்சினைகளை சந்திக்கப்போகிறார்கள் என்று பார்ப்போம் – ரிஷபம் புதன், சுக்கிரன், செவ்வாய் பகவான்களின் மாற்றத்தால் ரிஷப ராசிக்காரர்களே, உங்களுக்கு சில சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. நீங்கள் கடினமாக உழைத்தால்தான் வெற்றி பெறுவீர்கள். … Read more