சுரங்கப் பாதை திறந்து 72 மணி நேரத்தில் 3 விபத்துக்கள் :! சுரங்கப்பாதை பொறியாளர் விளக்கம் !!

சுரங்கப் பாதை திறந்து 72 மணி நேரத்தில் 3 விபத்துக்கள் :! சுரங்கப்பாதை பொறியாளர் விளக்கம் !!

கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் ,உலகிலேயே அதிக உயரமான ,நீளமான நெடுஞ்சாலை சுரங்க பாதையை தொடங்கி வைத்த 72 மணி நேரத்தில், மூன்று விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். இமாச்சல் பிரதேசம் மணலி -லே தேசிய நெடுஞ்சாலையில் 9.2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள இச்சுரங்கப்பாதையானது, மலைகளின் இருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இந்தப்பாதை அமைக்க ரூபாய் .3300 கோடியை செலவிடப்பட்டு ,வாஜ்பாய் நினைவாக அடல் என்று பெயரிடப்பட்டது. இந்த பாதையின் … Read more

உலகிலேயே நீளமான சுரங்கப்பாதை நெடுஞ்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறப்பு !!

உலகிலேயே நீளமான சுரங்கப்பாதை நெடுஞ்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறப்பு !!

கடல் மட்டத்திலிருந்து, உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்துள்ளார். அட்டல் சுரங்கப்பாதை என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாதையானது, இமாச்சல் பிரதேச மாநிலத்தில் மணாலி – லாகூர்-ஸ்பிதி இடையே சுமார் 9 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இமாச்சல்பிரதேசத்தில் நிலவிவரும் பனிப்பொழிவு காரணமாக இந்த சாலையானது ஆண்டுக்கு 6 மாதம் மட்டுமே போக்குவரத்து சீராக அமைந்து வந்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க மத்திய அரசு முடிவு … Read more