சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு சரமாரியாக அரிவால் வெட்டு!!

சென்னை: அயனாவரத்தில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை வெட்டி விட்டு தப்பிச் சென்ற 3 மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர். அயனாவரம், பாளையம் பிள்ளை பகுதியை சேர்ந்தவர் சரவணன் என்கிற சதீஷ். இவர் கோபிகிருஷ்ணா திரையரங்கம் அருகே ஆதவன் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றினை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று மாலை சூப்பர் மார்க்கெட்டுக்கு தேவையான சரக்குகளை வாகனத்தில் இருந்து இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 3 … Read more