அந்த குடும்பம் இருக்கும் வரையில் அந்த கட்சி இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி!

ராஜராஜ சோழன் விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் ஆடிட்டர் குருமூர்த்தியிடம் கேள்வி எழுப்பினர் இதற்கு பதில் அளித்த அவர் 2000 வருடங்களுக்கு முன்பாக சனாதன தர்மம் மட்டுமே இருந்தது. அப்போது வேறு மதங்கள் இல்லை. அதனால் அதற்கு பெயரும் இல்லை என்று குறிப்பிட்டார். பெயரே இல்லாத மதமாக இருந்ததால் வெளியில் இருந்தவர்கள் தான் பெயர் வழங்கினார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை ஆனால் இது தொடர்பான பேச்சுக்கள் அனைத்தும் பாஜகவிற்கும் இந்துத்துவா இயக்கங்களுக்கு மட்டுமே உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். … Read more

திராவிட இயக்கங்களுக்கு துக்ளக் குருமூர்த்தி வைத்த சூடு! கொதித்தெழுந்த முரசொலி நாளிதழ்!

முதலமைச்சர் ஸ்டாலின் சென்ற 15 ஆம் தேதி நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் கொடி ஏற்றிய பின்னர் ஆற்றிய சுதந்திர தின உரையில் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக 150 ஆண்டுகளுக்கு முன்பே போராடியது தமிழகம் தான் எனவும், தமிழகத்தின் இந்த பங்களிப்பை முழுமையாக நாம் தொகுத்து தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட வேண்டும் என்று தெரிவித்தார்.முதலமைச்சரின் இந்த அறிவிப்பை பாராட்டி துக்ளக் நாளிதழ் எழுதி இருக்கிறது. ஆனால் இது பாராட்டு அல்ல விஷமம் … Read more

சுயநலம் மிக்கவர்கள்! ரஜினி ரசிகர்களை ஆடிட்டர் குருமூர்த்தி!

ரஜினி கட்சி தொடங்க வில்லை என்று தெரிவித்த உடனேயே அவருடைய ரசிகர்கள் பலர் அதிமுகவும் திமுகவும் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள். ஊழலை ஒழித்து விட வேண்டும் என்று ரஜினிகாந்த் நினைத்திருந்தார். ஆனால் தற்போது அந்த ஊழல் எங்கிருந்து ஊற்றெடுக்கிறதோ அந்த கட்சியில் போய் அவருடைய ரசிகர்கள் சேர்ந்து இருப்பது ஒரு சிலருக்கு வேண்டும் என்றால் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இதில் ஆச்சரியப்படுவதற்கு காரணம் எதுவும் இல்லை என்று ரஜினி அரசியல் பிரவேசம் தொடர்பாக பத்திரிகையின் ஆசிரியர் … Read more

ஆடிட்டர் குருமூர்த்தி பக்கா ப்ளான்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு ஸ்டாலின் திட்டமிட்டு இருக்கின்ற நிலையில், அதற்கு முன்பாக அழகிரி தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டையும், ரஜினி தன்னுடைய அரசியல் கட்சியையும் அறிவிக்க இருக்கிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரையில், அடுத்த ஆட்சி அமைக்கப்போவது தாங்கள் தான் என்ற முடிவில் திமுக உறுதியாக இருக்கின்றது.அதே நேரம் திமுக இன்னொரு முறை ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் ஒரு தரப்பு மிகவும் உறுதியாக இருக்கின்றது. ஆட்சிக்கு வருவதற்கு திமுக எவ்வாறு வியூகம் அமைத்து வருகின்றதோ அதேபோல … Read more