ஆகஸ்ட் மாதம் முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்… தெற்கு இரயில்வே அறிவிப்பு!!

ஆகஸ்ட் மாதம் முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்... தெற்கு இரயில்வே அறிவிப்பு!!

  ஆகஸ்ட் மாதம் முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்… தெற்கு இரயில்வே அறிவிப்பு…   நீலகிரி மாவட்டம் உதகையில் ஆகஸ்ட் மாதம் முதல் சிறப்பு மலை இரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு இரயில்வே தகவல் வெளியுட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   தமிழகத்தில் மிகவும் பிரபலம் அடைந்த சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற மலை இரயில் சேவை சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்பட்டு வருகின்றது. இந்த மலை இரயிலில் பயணம் … Read more

அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த படிப்பிற்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது!

Announcement issued by Ambedkar Law University! The deadline for this course has been extended!

அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த படிப்பிற்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது! நேற்று அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம்  அறிவிப்ப ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தின்யின் கீழ் செயல்பட்டு வரும் சட்ட கல்லூரிகளில் 3 ஆண்டு எல்எல்பி படிப்பில் சேர மாணவர்களுக்கான சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீர்மிகு சட்ட கல்லூரி 14 அரசு கல்லூரிகளில் மற்றும் திண்டிவனம் தனியார் சரஸ்வதி சட்டக்கல்லூரி போன்றவைகளில்  17610 இடங்களில் மாணவர் சேர்க்கப்பட … Read more