மாட்டு வண்டியில் ஊர்வலம் வந்த மணமக்கள் !!

மாட்டு வண்டியில் ஊர்வலம் வந்த மணமக்கள் !!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பல வகையான கார்கள் இருந்தும் மணமக்கள் மாட்டுவண்டியை தேர்வு செய்து பயணித்தது, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே செஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கும், புனிதா என்பவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு தேவனாம்பாளையம் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயில் இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது முடிந்தது. மணமகன் மற்றும் மணமகள் இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களை ஏற்றி செல்ல பல வகையான … Read more