நெருங்கி வரும் தீபாவளி பண்டிகை! பட்டாசு விற்பனையை எதிர்நோக்கும் சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள்!

தீபாவளி, பொங்கல், ஆடிப்பெருக்கு, ஆயுத பூஜை, விஜயதசமி, புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை தினங்கள் வந்தால் போதும். தமிழ்நாடு முழுவதும் மளிகை கடைகள், பெட்டி கடைகள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள், ஜவுளி கடைகள் இனிப்பு பலகாரங்கள் விற்கும் பேக்கரிகள் உட்பட பல்வேறு கலைகளில் விற்பனை கலை கட்டும். இவை அனைத்தையும் தாண்டி சிறப்புமிக்க ஒரு பண்டிகையாக தீபாவளி பண்டிகை காணப்படுகிறது. தமிழகத்தின் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் இந்த தீபாவளி ஆயுத பூஜை உள்ளிட்ட … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் அமலுக்கு வரும் புதிய நடைமேடை கட்டணம்!

Southern Railway announced! Platform Fee Effective Today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் அமலுக்கு வரும் புதிய நடைமேடை கட்டணம்! அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்தே பண்டிகை நாட்களாக இருகின்றது அதனால் மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் அதனால் தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஆம்னி டிக்கெட்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது.இந்நிலையில் தற்போது தெற்கு ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் விழாக்காலங்களில்  கூட்டத்தை தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல் ,எழும்பூர் உள்ளிட்ட எட்டு ரெயில் நிலையங்களில் நடைமேடை … Read more

பண்டிகையை முன்னிட்டு போலீசாரின் புதிய பிளேன்! சரியாக செய்யாதவர்களின் மீது நடவடிக்கை!

A new police plane for the festival! Action on those who don't do it right!

பண்டிகையை முன்னிட்டு போலீசாரின் புதிய பிளேன்! சரியாக செய்யாதவர்களின் மீது நடவடிக்கை! அக்டோபர்  மாத முதலில் இருந்தே தொடர்ந்து பண்டிகைகள் வரவுள்ளது.அந்த வைகையில் முதலில் காந்தி ஜெயந்தி ,ஆயுதபூஜை ,விஜயதசமி மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வருகின்றது. அதனால் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.அப்போது அசம்பாவிதம் நேராமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியில் பல்வேறு பகுதியில் பண்டிகை காலங்களை முன்னிட்டு பல்வேறு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் வர வாய்ப்புள்ளது.இதனையடுத்து எதிர்பாராத சம்பவங்கள் … Read more