பாபர் மசூதி வழக்கில் இறுதி தீர்ப்பு!

பாபர் மசூதி வழக்கில் இறுதி தீர்ப்பு!

பாபர் மசூதி உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தி என்னும் இடத்தில்  அமைந்திருந்தது. அது டிசம்பர் 6, 1992 ல் இடிக்கப்பட்டது. இதனால் இந்து இஸ்லாமிய கலவரம் ஏற்பட்டு அதில் 2000 பேர் உயிரிழந்தனர். ஏனெனில் அயோத்தி என்பது இராமபிரான் பிறந்த புண்ணிய பூமியாகும்.  இந்து கர சேவகர்கள் அப்பூமியை கைப்பற்றும் பொருட்டு மசூதி  இடித்தனர். டிசம்பர் 1992 முதல் ஜனவரி 1993 வரை இந்து இஸ்லாமிய கலவரங்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் நடந்தது.  இதனால் ரூ.9,000 கோடி மதிப்பில் … Read more