சாப்பிட்டதற்கு பணம் கேட்டால் கடையை உடைப்போம்! கோயம்புத்தூரில் அரங்கேறிய பகீர் சம்பவம்!
சாப்பிட்டதற்கு பணம் கேட்டால் கடையை உடைப்போம்! கோயம்புத்தூரில் அரங்கேறிய பகீர் சம்பவம்! சமீபகாலமாகவே கோயம்புத்தூர் சென்னை போன்ற பகுதிகளில் கலவரங்கள் நடந்து வருகிறது.இந்த கலவரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது தவிர குறைவதற்கான வாய்ப்புகள் ஏதும் தெரியவில்லை. அந்த வகையில் தற்பொழுது கோயம்புத்தூரில் நடந்துள்ள சம்பவம் அனைவரையும் கோபம் அடைய செய்கிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பீலமேடு என்ற பகுதி உள்ளது .அந்த பீளமேடு பகுதியில் ஆஞ்சநேயர் பேக்கிரி ஒன்றை ஒரு நபர் நடத்தி வருகிறார். சிலர் … Read more