ஈரோடு மாவட்டத்தில் வாலிபரின் தலைமீது ஏறி இறங்கிய மோட்டார் சைக்கிள்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

A motorcycle fell on the head of a teenager in Erode district! A lot of excitement in the area!

ஈரோடு மாவட்டத்தில் வாலிபரின் தலைமீது ஏறி இறங்கிய மோட்டார் சைக்கிள்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் கோபி அருகே பங்காளப்புதூர் அடுத்துள்ள கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை ஜேஜே நகரை சேர்ந்தவர் சதாமுருகன் (30). அவர் நேற்று இரவு அவரது மோட்டார் சைக்கிளில் சத்திய அந்தோணி சாலையில் சென்று கொண்டிருந்தார். மேலும் அவர் தண்ணீர் பந்தல் பகுதியில் அருகே வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அப்போது அந்த பகுதியில் திடீரென சின்னசாமி என்பவர் சைக்கிளில் சாலையை கடக்க … Read more