தனியார் வங்கியில் கடன் பெற்றதற்கு நிலத்தை அபகரிக்க வந்த பேங்க் ஊழியர்கள்!! போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!!
தனியார் வங்கியில் கடன் பெற்றதற்கு நிலத்தை அபகரிக்க வந்த பேங்க் ஊழியர்கள்!! போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!! சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள மேட்டுவெள்ளாளர்தெரு பகுதியில் மோகன் என்பவரின் இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது விவசாய நிலத்தை ஜெயராமன் என்பவர் குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இதனிடைய மோகன் என்பவர் வங்கியில் விவசாய நிலத்தின் மீது தொழில் கடன் பெறப்பட்டுள்ளது. கடனுக்கான வட்டியை மாதம்தோறும் செலுத்தி வரும் நிலையில் திடீரென இந்த இடத்தை மாற்று நபருக்கு … Read more