வங்கிகளுக்கு வங்கியாளர் குழுமம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவ காரணமாக ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் உடன் வருகின்ற 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு நேற்றைய தினம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது இந்த சூழ்நிலையில் வங்கி பரிவர்த்தனைகள் முன்னரே அறிவித்தது போல பகல் 2 மணி வரையில் மட்டுமே நடைபெறும் எனவும், வங்கி வேலை நேரத்தையும் வருகின்ற 13ஆம் தேதி வரையில் குறைத்து தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவித்து இருக்கிறது. அதன்படி வங்கியின் கிளைகள் காலை 10 மணி முதல் … Read more