சென்னையில் தயாரிக்கப்பட்ட கண் மருந்துக்குத் தடை விதித்தது அமெரிக்கா
சென்னையில் தயாரிக்கப்பட்ட கண் மருந்துக்குத் தடை விதித்தது அமெரிக்கா காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட கண் மருந்தைப் பயன்படுத்திய அமெரிக்கர்கள் பலருக்கு பார்வை இழப்பு உள்ளிட்ட பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்மைக்காலமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளின் தரம் தொடர்பாக சில நாடுகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் மீது புகார்கள் எழுந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் இரு இருமல் மருந்தை பயன்படுத்த தடை விதித்துது இந்திய சுகாதாரத் … Read more