சென்னையில் தயாரிக்கப்பட்ட கண் மருந்துக்குத் தடை விதித்தது அமெரிக்கா

சென்னையில் தயாரிக்கப்பட்ட கண் மருந்துக்குத் தடை விதித்தது அமெரிக்கா காஞ்சிபுரத்தில் தயா­ரிக்­கப்­பட்ட கண் மருந்தைப் பயன்­படுத்­திய அமெ­ரிக்­கர்­கள் பல­ருக்கு பார்வை இழப்பு உள்ளிட்ட பல்­வேறு வித­மான பாதிப்பு­கள் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது. அண்­மைக்­கா­ல­மாக இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்­பட்டு ஏற்­று­மதி செய்­யப்­படும் மருந்­து­க­ளின் தரம் தொடர்­பாக சில நாடு­கள் கேள்வி எழுப்பி வரு­கின்­றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் மீது புகார்கள் எழுந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் இரு இருமல் மருந்தை பயன்படுத்த தடை விதித்துது இந்திய சுகாதாரத் … Read more