ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை இழுத்துச் சென்ற முதலை… இணையத்தில் வீடியோ வைரல்… 

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை இழுத்துச் சென்ற முதலை... இணையத்தில் வீடியோ வைரல்... 

  ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை இழுத்துச் சென்ற முதலை… இணையத்தில் வீடியோ வைரல்…   ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை முதலை ஒன்று இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.   ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டத்தில் பிருபா ஆறு உள்ளது. இந்த பிருபா ஆற்றில் பலட்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஜோதி(35 வயது) என்பவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆற்றில் பதுங்கி இருந்த முதலை ஒன்று ஜோதியை பார்த்து அருகில் வந்தது. … Read more

மாமியாரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த மாப்பிள்ளை! பரபரப்பு சம்பவம்!

The son-in-law threatened to kill his mother-in-law! Sensational incident!

மாமியாரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த மாப்பிள்ளை! பரபரப்பு சம்பவம்! கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை தெப்பக்குள தெருவை சேர்ந்தவர் பழனியப்பன்.இவருடைய மனைவி மணி என்ற சிறும்பாயி. இவர்களுடைய மகள் கிருஷ்ணவேணி. இவரை சிறும்பாயின் இரண்டாவது தம்பியான கோபால் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.இவர்களுக்கு திருமணம் ஆன நிலையில் மகள் மற்றும் மகன் உள்ளனர்.மேலும் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படும்.அதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக கிருஷ்ணவேணி தானியக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த … Read more