விபூதியை நெற்றியில் வைக்கும் போது இதையெல்லாம் செய்யக்கூடாது!! கொடிய பாவத்திற்கு ஆளாகிவிடுவீர்!!

விபூதியை நெற்றியில் வைக்கும் போது இதையெல்லாம் செய்யக்கூடாது!! கொடிய பாவத்திற்கு ஆளாகிவிடுவீர்!! நாம் கோயிலுக்கு சென்றால் விக்ரங்களை தொட்டு வணங்க கூடாது, திருநீரை அங்குள்ள சுவர்களில் கொட்டி விட்டு வரக் கூடாது இதுபோல பல சாஸ்திரங்களை மகக்க கடைபிடிக்க தவறி விடுகின்றனர். அதனால் நாம் கடவுளுக்கு தர வேண்டிய மரியாதை குறைகிறது என கூறுகின்றனர். அந்த வகையில் நாம் வாங்கும் விபூதியை நெற்றியில் வைக்கும் போது சிலவற்றை கடைப்பிடிக்க வேண்டும். நாம் தலையில் விபூதி வைக்கும் பொழுது … Read more

வரவிருக்கும் வரலட்சுமி விரதம்..பூஜை செய்யும் முறை!.நீங்கள் தயாரா? 

வரவிருக்கும் வரலட்சுமி விரதம்..பூஜை செய்யும் முறை!.நீங்கள் தயாரா? செல்வம் செழித்தோங்கவும், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் இவ்விரதத்தை பெண்கள் கடைபிடிக்கின்றனர்.ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். வரலட்சுமி விரத பூஜையை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கேற்ப செய்யலாம்.மகாலட்சுமி வீட்டிற்குள் வந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு செய்து பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு தெய்வத்தை மனதில் எண்ணுதல் வேண்டும்.மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் வந்து விட்டாள். அன்னைக்கு … Read more