வீட்டில் இருக்கும் பொட்டு கடலையில் இப்படி ஒரு மகத்துவமா?? மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க!!
வீட்டில் இருக்கும் பொட்டு கடலையில் இப்படி ஒரு மகத்துவமா?? மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க!! நாம் தினம்தோறும் உண்ணும் உணவில்லையே நமது உடலில் ஏற்படும் வியாதிகளை குணப்படுத்தும் மருந்து உள்ளது. அவ்வாறு நம் வீட்டில் இருக்கும் ஒரு பொருள் தான் பொட்டுக்கடலை. இது பல்வேறு நோய்களுக்கு தீர்வாக உள்ளது. அந்த வகையில் பொட்டுக்கடலை நாம் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும். பொட்டுக்கடலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடல் ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்த உதவும். 100 கிராம் பொட்டுக்கடலையில் 355 … Read more