பிரதமர் நரேந்திர மோடியை பதவியேற்ற பின் முதல் முறையாக சந்தித்தார் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான்!

பிரதமர் நரேந்திர மோடியை பதவியேற்ற பின் முதல் முறையாக சந்தித்தார் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான்!

சமீபத்தில் உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன. இதில் மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜக பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களிலும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.இதற்கு முன்பாக பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தாலும் கூட இந்தத் தேர்தல் பாஜகவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் இதுவரையில் பஞ்சாப் மாநிலத்தில் அறிமுகமே இல்லாத ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.பஞ்சாப் மாநிலத்தில் இருக்கக்கூடிய 117 சட்டசபை தொகுதிகளில் … Read more

பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏக்களுக்கு இடம்

பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏக்களுக்கு இடம்

சண்டிகர்: பஞ்சாபில் உள்ள பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் சனிக்கிழமை சேர்க்கப்பட்டனர். பஞ்சாப் பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 10 பேரில் 8 பேர் முதல் முறையாக எம்எல்ஏக்கள் ஆவர். அவர்கள் அனைவரும் பஞ்சாபி மொழியில் உறுதிமொழி ஏற்றனர். ஹர்பால் சிங் சீமா, ஹர்பஜன் சிங், டாக்டர் விஜய் சிங்லா, லால் சந்த், குர்மீத் சிங் மீத் … Read more