தமிழ் மொழிக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார் – பாரதியாரின் பாடல் வரிகளை பாடினார்!

தமிழ் மொழிக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார் - பாரதியாரின் பாடல் வரிகளை பாடினார்!

இன்று சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடுகிறோம். குஜராத் மாநிலத்தின் நீர்வழி விமானத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் சிலை ‘ஒற்றுமை சிலை’ என்று அழைக்கப்படுகிறது. அந்த பிரம்மாண்டமான சிலைக்கு பிரதமர் மோடி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை உற்சாகத்துடன் ரசித்தார்.  அதன்பின் மக்களிடம் பேசிய பிரதமர் மோடி பாரதியாரின் … Read more

மகாகவி பாரதியாரின் 138 வது பிறந்தநாள் – தமிழக அரசு மரியாதை

மகாகவி பாரதியாரின் 138 வது பிறந்தநாள் - தமிழக அரசு மரியாதை

மகாகவி பாரதியாரின் 138 வது பிறந்தநாள் – தமிழக அரசு மரியாதை மகாகவி பாரதியாரின் 138 வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழக அரசின் சார்பில் மகாகவி பாரதியார் அவர்களின் 138 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு மீன்வளம் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் திரு டி. … Read more