ராஜஸ்தானை சேர்ந்த பெண்ணுக்கு பரிதாப நிலை – தொடர்ந்து 31 முறை கொரோனா உறுதி
இந்த கொரோனா நோய்த்தொற்று பரவல் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் பாதித்துள்ளது. தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் என்கின்ற ஊரைச் சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்தப் பெண்ணுக்கு கொரோனா தொற்று கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து இதுவரை 31 முறை பரிசோதித்தும் கொரோனா தொற்று இருப்பதாகவே ரிசல்ட் வந்துள்ளது. இதுவரை அந்தப் பெண்ணுக்கு … Read more