ராமநவமி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட வன்முறை : 130க்கும் மேற்பட்டோர் கைது!!

ராமநவமி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட வன்முறை : 130க்கும் மேற்பட்டோர் கைது!! பீகார் மாநிலம் நாலங்லதா மாவட்டத்தில் கடந்த மார்ச் 30 அன்று ராம நவமி கொண்டாட்டத்தின் போது இரு தரப்பினர் கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து பதற்றமான சூழல் நிலவுகிறது. நிலைமையை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு போடப்பட்டு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் , வன்முறை தொடர்பாக 15க்கும் மேற்பட்ட எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டு , 130க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அம்மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. … Read more

5 வயது சிறுமி பலாத்காரம்! மூடி மறைக்க நினைத்த பஞ்சாயத்தார் சாட்டையை சுழற்றிய காவல்துறையினர்!

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தை சார்ந்த ஒருவர் சாக்லேட் வாங்கி தருவதாக தெரிவித்து 5 வயது பச்சிளம் பெண் குழந்தையை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது, இந்த நிலையில், ஊர் மக்கள் அவரை பஞ்சாயத்தில் நிறுத்தியுள்ளனர். ஆனாலும் அந்த பஞ்சாயத்தில் அந்த குற்றவாளிக்கு தட்டனையாக வெறும் 5 முறை தோப்புக்கரணம் போட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். அவரும் 5 முறை தோப்புக்கரணம் போட்டுவிட்டு கிளம்பிச் சென்று விட்டாராம். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் … Read more