Kanavu Palangal in Tamil : கனவில் பறவைகளை கண்டால் நன்மையா தீமையா? அறிந்து கொள்வோம்!

Kanavu Palangal in Tamil : கனவில் பறவைகளை கண்டால் நன்மையா தீமையா? அறிந்து கொள்வோம்! கனவு காண்பது என்பது மக்களின் அப்போது பறவைகளை கனவில் கண்டால் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.ஒரு புறாவை பிடிக்க முயற்சி செய்வது போல் கனவு கண்டால் பல நண்பர்களின் நட்பை பெறுவதற்கான அறிகுறியை குறிக்கிறது. எனவும் ஈக்கள் தன்னைச் சுற்றி வருவது போல் கனவு கண்டால் வெளிவட்டாரங்களில் பகைமை அதிகரிக்கும். மேலும்கழுகு போன்ற கொடிய இயல்பு படைத்த பறவைகளை … Read more

பறவைகளின் தாகத்தைப் போக்கச் சாலைகளில் தண்ணீர் கேன்! அசத்தல் முயற்சி!

Water cans on the roads to quench the thirst of the birds! Stunning attempt!

பறவைகளின் தாகத்தைப் போக்கச் சாலைகளில் தண்ணீர் கேன்! அசத்தல் முயற்சி! உலகின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் உடையத் தாக்கம் மக்கள் அனைவரையும் பயங்கரமாக தாக்கி வருகிறது. அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளில் வரலாறு காணாத அளவில் வெயிலின் தாக்கம் உள்ளதால் மக்கள் உயிர் இழக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் வாயில்லா ஜீவன்கள் பல வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் இல்லாமலும் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் தண்ணீரின்றித் தவிக்கும் பறவைகளுக்குத் துபாயின் ஷார்ஜாவில் … Read more

மனதை மயங்க வைக்கும் மஞ்சள்நிற பென்குயின்- வைரலாகும் புகைப்படம்!

பென்குயின் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது, வெள்ளை நிறம் மற்றும் கருப்பு நிறத்தில், அழகாக அசைந்தாடி நடந்து வரும் ஒரு அழகிய பறவை தான். இது பெரும்பாலும் பனிப்பிரதேசங்களிலேயே அதிகமாக காணப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே விருப்பமான பறவை என்றும் கூறலாம். ஆவணப்படங்கள் எடுக்கும் ஒரு புகைப்பட ஆய்வாளர் ஒருவர், அண்டார்டிகா நாட்டில் உள்ள தெற்கு ஜார்ஜியா என்றழைக்கப்படும் கடல் பகுதியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தான் அவருக்கு ஆச்சரியமூட்டும் வகையில் ஒரு … Read more

சமூக விரோதிகள் செய்த சதியால் – வேடந்தாங்கல் ஏரிக்கு வந்த பறவை இனங்கள் ஏமாற்றம் அடைந்தன!

இந்தியாவிலேயே பறவைகளுக்கு என்று தனி சரணாலயம் இருக்கிறது என்றால் அது வேடந்தாங்கல் சரணாலயம் தான். 1936ஆம் ஆண்டு பறவைகளுக்கான தனி சரணாலயமாக இந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சரணாலயம் ஆனது ஐந்து கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. வேடந்தாங்கல் ஏரியின் நடுவில் பறவைகள் அமர்வதற்கு மரங்களும், ஏரிக்குள் பறவைகளுக்கு விருப்பமான நண்டு, நத்தை போன்றவையும் இருக்கிறது.  இந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாடுகளிலிருந்து பறவைகள் வருவது வழக்கமாக உள்ளது. கனடா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, மியான்மார் மற்றும் … Read more

தமிழக வனத்துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தனது பணிகளை சரிவர செய்யவில்லை விகாஸ் மாதவ் குற்றச்சாட்டு?

தமிழக வனத்துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தனது பணிகளை சரிவர செய்யவில்லை விகாஸ் மாதவ் குற்றச்சாட்டு காஞ்சிபுரம் மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சுற்றியுள்ள பகுதிகளில் எந்தவிதமான தொழிற்சாலை நிறுவனங்கள் இயங்குவதற்கும் அனுமதி இல்லை.ஆனால் அந்த பகுதியில் தனியார் மருந்து தொழிற்சாலை ஒன்று இயங்கி வருவதாகவும்,அவற்றிலிருந்து சரணாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நச்சுக் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது என்றும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். புகாரின் அடிப்படையில் சென்னை காலநிலை கண்காணிப்பு குழு மற்றும் சமூக … Read more