தற்பொழுது’பிட்’ அடிப்பது தப்பில்லையாம் -அறிவித்த கல்வி வாரியம்!!

தற்பொழுது’பிட்’ அடிப்பது தப்பில்லையாம் -அறிவித்த கல்வி வாரியம்!! கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய அரசு, தேர்வு சீர்திருத்தம் குறித்து ஆராய, கான்பூர் ஐ.ஐ.டி பேராசிரியர்கள் கணினி முறையில் தேர்வு, உயர் சிந்தனை ஆய்வு திறன் தேர்வு, சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதுவது உள்ளிட்ட 12 பரிந்துரைகளை பரிந்துரைத்தது. தற்பொழுது சோதனை முறையாக புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் முறையை அமல்ப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர் , இவ்வாறு செய்வது மாணவர்களின் சிந்தனை திறனை … Read more