தமிழிசை வீட்டிற்கு திடீரென்று வந்த ஆம்புலன்ஸ்! பரபரப்பாக காணப்படும் பகுதி!
தமிழிசை வீட்டிற்கு திடீரென்று வந்த ஆம்புலன்ஸ்! பரபரப்பாக காணப்படும் பகுதி! தமிழகத்தின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி ஆனந்த். இவருடைய மகள் தான் தமிழிசை சௌந்தர்ராஜன். மற்றும் இவரது கணவர் சௌந்தர்ராஜன். கணவர் மற்றும் மனைவி இருவரும் மருத்துவர்கள். இவர்கள் முதலில் சென்னையில் வசித்து வந்தனர். தற்பொழுது தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா ஆளுநராக பதவி வகித்துள்ளார். அதுமட்டுமின்றி புதுச்சேரி மாநிலத்தின் துணை ஆளுநராகவும் பொறுப்பேற்றுள்ளார். இவர் பொங்கல் பண்டிகையை தன் குடும்பத்தினருடன் கொண்டாட சென்னையில் இருக்கும் … Read more