கோட்சேவை புகழ்ந்த முக்கிய கட்சியின் தலைவரால் சர்ச்சை! காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு!
மஹாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று ஆந்திர மாநிலத்தின் பாஜகவின் மூத்த தலைவர் ட்வீட் செய்தார். இதை தொடர்ந்து, அவர் மீது அந்த கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருக்கின்றது. மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று ஒரு சிலர் கூறும் காரணத்தால், அவ்வப்போது சர்ச்சை எழுவது உண்டு. அதேபோல நேற்றைய தினம் நவம்பர் மாதம் 15ஆம் தேதி கோட்சேவின் நினைவு நாள். இந்த நாளில் … Read more