பாஜகவுக்கு ஆதரவளிக்கப் போவதாக மாயாவதி அதிரடி அறிவிப்பு!

பாஜகவுக்கு ஆதரவளிக்கப் போவதாக மாயாவதி அதிரடி அறிவிப்பு!

உத்திரபிரதேச மாநிலத்தில் சட்டமேலவை தேர்தல் நடைபெற இருக்கும் காலகட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அவர்கள் லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்தபோது அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார். சமாஜ்வாதி கட்சியை தோற்கடிப்பதற்காக பாஜகவுக்கு ஆதரவு அளிக்கவும் தயாராக இருப்பதாக மாயாவதி தெரிவித்துள்ளார். ஏனெனில் சமாஜ்வாதி கட்சி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை செய்கிறது என்று குற்றம் சாட்டுகிறார். மேலும் நடக்க இருக்கின்ற “சட்டமேலவை தேர்தலில், தேவைப்பட்டால் சமாஜ்வாதி கட்சிக்கு எதிராய், பாஜக வேட்பாளருக்கோ அல்லது வேறு எந்த கட்சி … Read more

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்!

குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியாவில், ஒற்றுமை தினவிழாவை முடித்த பிறகு, அங்கிருந்தே இன்று காலை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு செயலாற்றும் படி  அறிவுறுத்தினார். ஐஏஎஸ் பயிற்சி காலத்தை முழுமையாக முடித்து விட்டு அரசு அதிகாரிகளாய் செயல்பட தயாராக இருக்கும் அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக அனைத்து அதிகாரிகளுக்கும் சிறப்புரை வழங்கினார்.  அப்போது மக்கள்தான் அரசு அதிகாரத்திற்கு உடைய  உண்மையான உந்துசக்தி என்பதை குறிப்பிட்டார். அதுமட்டுமன்றி ஜ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்கள் … Read more

இந்தியாவில் முதன்முறையாக நீர்வழி விமான பயணம் – பிரதமர் துவக்கி வைத்தார்!

இந்தியாவில் முதன்முறையாக நீர்வழி விமான பயணம் - பிரதமர் துவக்கி வைத்தார்!

இந்தியாவில் முதன்முதலில் நீர்வழி விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளது. அதாவது நீர்ப்பரப்பில் இருந்து துவங்கி, நீர்ப்பரப்பிலே இறங்கும் இந்தவிதமான விமானங்கள் நீர்வழி விமானங்கள் என்றும் கடல் விமானங்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த நீர்வழி விமானங்கள் இந்தியாவில் தற்போது தான் முதல் தடவை இயக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அத்துடன் சபர்மதி என்ற இடத்திலிருந்து நர்மதை என்ற இடம் வரை அவர் இந்த விமானத்தில் பயணித்தார். நீர்ப்பரப்பில் இருந்து புறப்பட்டு நீர் பரப்பில் இரங்கக் கூடிய … Read more

சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்!

சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்!

சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை, நாம்  ‘தேசிய ஒற்றுமை தினமாக’ கொண்டாடுகிறோம். சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு ஒரு பிரம்மாண்ட சிலை குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த பிரம்மாண்டமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தார். அப்பொழுது, அங்கு ஏற்பாடு செய்திருந்த கலை  நிகழ்ச்சிகளை தாளம் போட்டும், முழு உற்சாகத்துடனும் ரசித்தார். அத்துடன் … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு என்பது சட்டமானது – ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு என்பது சட்டமானது - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து பல தரப்பில் கருத்துகள் பேசப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.  மதுரை உயர் நீதிமன்றம் நடப்பாண்டிலேயே உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து பல கேள்விகளை முன்வைத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்புகளில் அதாவது எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்பட அனைத்து இளநிலை … Read more

தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் இவர்தான் அறிவிப்பை வெளியிட்ட பாஜக! அதிர்ச்சிக்குள்ளான அதிமுக!

தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் இவர்தான் அறிவிப்பை வெளியிட்ட பாஜக! அதிர்ச்சிக்குள்ளான அதிமுக!

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்று பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்திருப்பது அதிமுகவினரை அதிர்ச்சி அடையச் செய்து இருக்கின்றது. கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி ஸ்ரீனிவாசன் மனு தர்மம் என்ற நூல் பெண்களை இழிவுபடுத்துகிறது பாரதிய ஜனதா கட்சி மனுதர்மத்தை பின்பற்றுகிறதா, என விடுதலை சிறுத்தைகள் உள்பட பல அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஏதோ ஒரு நூலில் யாரோ சொன்னது, அதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை … Read more

ஓபிசி பிரிவினரைக் கணக்கெடுப்பதில் ஏன் தயக்கம் – மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி!

ஓபிசி பிரிவினரைக் கணக்கெடுப்பதில் ஏன் தயக்கம் - மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி!

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி பிரிவினரை சரியாக கணக்கெடுப்பதில்லை என்று மதுரையை சேர்ந்த ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவும் இன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த விசாரணை நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தியை கொண்ட அமர்வு விசாரித்து உள்ளது. ஓபிசி பிரிவினருக்கு என்று 1992ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தேவையான சட்ட திட்டங்கள் பிறப்பித்துள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ளது நீதிமன்றம். அதைத்தொடர்ந்து, ஒபிசி பிரிவினரை கணக்கெடுப்பதில் என்ன தயக்கம்? என்றும் கேள்வி … Read more

மாஸ்டர் ப்ளான் போட்ட பாஜக! கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறிய தகவலால் பரபரப்பு!

மாஸ்டர் ப்ளான் போட்ட பாஜக! கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறிய தகவலால் பரபரப்பு!

அரசியல் உள் நோக்கத்திற்காக பாஜகவிடம் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்கள். இது சம்பந்தமாக அந்த கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் வெற்றிவேல் யாத்திரை என்ற பெயரில் பாரதிய ஜனதா கட்சி கலவரத்திற்கு ஏற்பாடு செய்து இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் நாடு முழுவதும் இதுவரை நடத்திய ராத்திரிகளில் தொடர்ச்சியாக கவனித்து பார்த்தால் எல்லோருக்கும் பாஜகவின் நோக்கம் என்னவென்று புரிந்து விடும் அவர்கள் செல்லும் வழியெங்கும் மக்களின் … Read more

திடீரென உயிரிழந்த முக்கிய புள்ளி! மிகுந்த சோகத்தில் நரேந்திர மோடி!

திடீரென உயிரிழந்த முக்கிய புள்ளி! மிகுந்த சோகத்தில் நரேந்திர மோடி!

குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கேசுபாய் பட்டேல் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த சூழ்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவருடைய இறப்பு ஒட்டுமொத்த மாநிலத்தையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. குஜராத் மாநிலத்தின் மிக மூத்த அரசியல் தலைவராக விளங்கி வந்தவர் கேசுபாய் பட்டேல் தமிழ்நாட்டில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியை போல குஜராத்தில் கேசுபாய் பட்டேல் செல்வாக்குமிக்க தலைவராக இருந்து வந்தவர் பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் எப்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும், … Read more

எல்லாம் போச்சு! அனைத்தையும் சீர்குலைத்த மத்திய அரசு!

எல்லாம் போச்சு! அனைத்தையும் சீர்குலைத்த மத்திய அரசு!

எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் குழுவில் இருந்து சுப்பையா சண்முகத்தை வெளியேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்து அவர் வீட்டு இருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் குழுவில் சுப்பையா சண்முகம் என்றவரை உறுப்பினராக மத்திய அரசு நியமித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் கார் நிறுத்துவதற்கான இட ப்பிரச்சனையில், பக்கத்துவீட்டு சுவரில் சிறுநீர் கழித்தவர் என்று சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி இருக்கின்றன 62 வயது பெண்களுக்கு தொடர்ச்சியாக … Read more