காபுல் விமான நிலையத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு! கலக்கத்தில் பொது மக்கள்!

Kabul airport death toll rises Public in turmoil!

காபுல் விமான நிலையத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு! கலக்கத்தில் பொது மக்கள்! ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை தற்போது கைப்பற்றி உள்ளதால் அங்கு சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் தம் நாட்டு மக்களை மீட்க தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக விமானங்கள் மூலம் மக்களை தொடர்ந்து மீட்கவும் செய்கின்றனர். சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கன் மக்களையும் பல நாடுகள் மீட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த மீட்பு பணிகள் … Read more

விமான நிலையத்தில் ஏற்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு! 75 பேர் பலியான பரிதாபம்!

Double bomb blast at airport 75 people killed in the tragedy!

விமான நிலையத்தில் ஏற்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு! 75 பேர் பலியான பரிதாபம்! ஆப்கானிஸ்தானை முழுமையாக தலிபான்கள் தற்போது முழுமையாக கைப்பற்றி உள்ளனர். ஆப்கன் நாட்டிலிருந்து 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதும் வெளியேறி விடும் என்று ஜோ பைடன் அறிவித்த நிலையில், தலிபான்கள் திடீரென்று காலதாமதமானாலும் பரவாயில்லை என்று கூறினார்கள். தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து உலக நாடுகள்  அனைவரும் அவரது நாட்டு மக்களை மெட்டு கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இதன் காரணமாக தன் … Read more

கவனத்தை திசை திருப்புகிறது! இந்தியா கொடுத்த பதிலடி!

Distracting! Revenge given by India!

கவனத்தை திசை திருப்புகிறது! இந்தியா கொடுத்த பதிலடி! பாகிஸ்தானில் பகதுன்க்வா மாகாணத்தில் புதிதாக காசு தாம் என்ற அணை கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வேலைகளில் ஈடுபட்டு வரும் சீனப் பொறியாளர்கள் மற்றும் ராணுவத்தினரை அங்கிருந்து ஏற்றிக்கொண்டு கடந்த மாதம் 14ஆம் தேதி ஒரு பேருந்து சென்றது. அந்த பேருந்து சென்றபோது திடீரென ஒரு இடத்தில் குண்டு வெடித்து பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது. அந்தக் கோரமான விபத்தில் 9 சீனப் பொறியாளர்கள் … Read more

தாக்குதலுக்கு காரணம் இந்திய உளவு துறையே – பாகிஸ்தான்!

Indian spy agency responsible for attack - Pakistan!

தாக்குதலுக்கு காரணம் இந்திய உளவு துறையே  – பாகிஸ்தான்! ஐநா அமைப்பால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் தற்போது சுதந்திரமாக உலவி வருவதாக தகவல்கள் கூறப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் லாகூர் பகுதியில், ஹபீஸ் சயித் வீடு அமைந்துள்ளது. இது மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இந்த இல்லத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகினர். மேலும் 24 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக அங்குள்ள கார் … Read more

ராணுவ வீரர்களுக்கு குண்டு வெடிப்பினால் உண்டாகும் விபரீத நோய்கள் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ராணுவ வீரர்களுக்கு குண்டு வெடிப்பினால் உண்டாகும் விபரீத நோய்கள் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

தன்னலம் பாராமல் தன் உயிரையும் நாட்டிற்கு தருபவர்கள் ராணுவ வீரர்கள். நாட்டிற்காக தங்களது தாய், தந்தையை கூட பிரிந்து போர் புரிபவர்கள். ராணுவ வீரர்களுக்கு போர் பயிற்சி அடிக்கடி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் போது அவர்கள் பல சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதிலும் குண்டுவெடிப்பின் போது நேரும் அதீத சத்தத்தினால் அவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்று அமெரிக்க விஞ்ஞானி ஃபிரடெரிக் தெரிவிக்கின்றார். அடிக்கடி அவர்கள் அதிக சத்தத்தை உணர்வதால் கூடுதலாக நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் உள்ளாகிறார்கள் என்று … Read more